Author: Mullai Ravi

கேரளா ; வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சாலை சீரமைப்பு

மலப்புரம், கேரளா கேரளாவில் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட சாலை சீரமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு கேரளவில் ஏற்பட்ட கடும் வெள்ளப் பெருக்கினால் மக்கள் பலர் துயருற்றனர்.…

மத்திய அரசு ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வேண்டும் : மன்மோகன் சிங்

டில்லி முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உண்ணாவிரதம் இருக்கும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளர். ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரி இன்று…

சாரதா சிட் பண்ட் ஊழல் : சிபிஐ விசாரணையை கண்காணிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

டில்லி சாரதா சிட் பண்ட் ஊழல் வழக்கில் சிபிஐ விசாரணையை கண்காணிக்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது மேற்கு வங்க மாநிலம் சாரதா சிட் பண்ட் கம்பெனியில் நடந்த ஊழலில்…

பிரியங்கா காந்திக்காக பிரார்த்திக்கும் ராபர்ட் வதேரா

டில்லி பிரியங்கா காந்தியின் அரசியல் பயணம் வெற்றி பெற அவருடைய கணவர் ராபர்ட் வதேரா பிரார்த்திப்பதாக செய்தி வெளியிட்டுள்ளார். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலராக…

அர்னாப் கோஸ்வாமி மீது வழக்கு குறித்து கண்ணீர் சிந்த மாட்டேன் : பர்கா தத்  கருத்து

டில்லி அர்னாப் கோஸ்வாமி மீது வழக்கு பதிய டில்லி நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு அவருடன் முன்பு பணி புரிந்த பர்கா தத் கருத்து தெரிவித்துள்ளார். என் டி டி…

முகநூலில் பிரியங்காவின் படத்தை பதிவிட்ட ராகுல் காந்தி : வைரலாகும் புகைப்படம்

டில்லி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது சகோதரியும் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலருமான பிரியங்கா காந்தியின் படத்தை தனது முகநூலில் பதிந்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் பொதுச்…

புதுச்சேரி : ஹெல்மெட் அணியாதவர்களை சாலையில் தடுத்து நிறுத்திய கிரன் பேடி

புதுச்சேரி இன்று முதல் புதுச்சேரி மாநிலத்தில் ஹெல்மெட் அணிவது கட்டாயமாகி உள்ளது. தமிழகத்தின் அண்டை மாநிலமான புதுச்சேரி யூனியன்பிரதேசத்தில் இன்று முதல் இரு சக்கரவாகனத்தில் செல்வோர் கட்டாயம்…

சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதம் : ராகுல் காந்தி பங்கேற்பு

டில்லி ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உண்ணாவிரத போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்துக் கொண்டுள்ளார். ஆந்திர மாநிலத்தை ஆளும் தெலுங்கு தேசம் கட்சி பாஜக…

நிதிப்பற்றாக்குறையை தீர்க்க நோட்டு அச்சடிக்கலாம் : பியுஷ் கோயல் தகவல்

டில்லி நிதிப்பற்றாக்குறையை போக்க புதிய நோட்டுக்கள் அச்சடிக்கலாம் என இடைக்கால நிதி அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் பாஜக அரசின் 2019-20 க்கான இடைக்கால நிதிநிலை…

கேரள தம்பதிகளை பற்றிய தவறான தகவல் : ஐந்து பேர் கைது

ஸ்ரீகண்டபுரம், கேரளா கேரளாவை சேர்ந்த புது மண தம்பதிகளை குறித்து வாட்ஸ் அப் மூலம் தவறான தகவல்களை பரப்பியதாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த மாதம்…