Author: Mullai Ravi

தமிழகத்தில் இன்று 604 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 604 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 27,41,617 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,01,713 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

ஸ்புட்னிக் லைட் பூஸ்டர் தடுப்பூசி ஒமிக்ரானுக்கு எதிராக செயல்படுகிறது : ஆய்வறிக்கை

டில்லி கமேலியா மைய ஆய்வகம் நடத்திய ஆய்வில் ஸ்புட்னிக் லைட் பூஸ்டர் தடுப்பூசிகள் ஒமிக்ரானுக்கு எதிராகச் செயல்படுவதாகத் தெரிய வந்துள்ளது. தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா…

தமிழக பாஜகவினரிடம் மோடி என்ன கேட்பார் தெரியுமா?

தமிழக பாஜகவினரிடம் மோடி என்ன கேட்பார் தெரியுமா? **** விரைவில் தமிழகத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை தர இருக்கிறார்! தமிழக அரசின் சார்பில் அமைக்கப்பட்டு உள்ள…

சிகாகோவில் உள்ளரங்கு நிகழ்வுகளில் கலந்து கொள்ள கொரோனா தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம்

சிகாகோ அமெரிக்க நாட்டில் சிகாகோ நகரில் உள்ளரங்கு நிகழ்வுகளில் கலந்து கொள்ள கொரோனா தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. உலகெங்கும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27.67 கோடியைத்…

கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 6,317 பேர் பாதிப்பு – 12.29 லட்சம் சோதனை

டில்லி இந்தியாவில் 12,29,512 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 6,317 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,317 பேர்…

சிவசங்கர் பாபா மீது மேலும் 2 போக்சோ வழக்குகள் பதிவு

சென்னை கேளம்பாக்கம் சுஷில்ஹரி பள்ளி தாளாளர் சிவசங்கர் பாபா மீது மேலும் 2 போக்சோ வழக்குகள் பதியப்பட்டுள்ளன. கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில்ஹரி பள்ளி தாளாளர் சிவசங்கர்பாபா தனது…

நடிகர் விஜய்யின் உறவினர் வீட்டில் வருமான வரி சோதனை

சென்னை நடிகர் விஜய் உறவினரும் மாஸ்டர் படத் தயாரிப்பாளருமான சேவியர் பிரிட்டோ வீட்டில் வருமான வரி சோதனை நடந்து வருகிறது. சமீபத்தில் ஃபாக்ஸ்கான் செல்போன் நிறுவனம் மீது…

அர்ச்சகர் பயிற்சிக்கு ஊக்கத்தொகை அதிகரிப்பு : அமைச்சர் சேகர்பாபு

சென்னை அர்ச்சகர் பயிற்சி பெறுவோருக்கு அளிக்கப்படும் ஊக்கத்தொகை அதிகரிக்கப்படுவதாக அமைச்ச்ர் சேகர் பாபு அறிவித்துள்ளார். தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததிலிருந்து பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகிறது.…

வரும் மே மாதம், 10,11 மற்றும் 12 வகுப்புக்களுக்கு பொதுத் தேர்வு நடக்குமா?

சென்னை வரும் மே மாதம் 10, 11, மற்றும் 12 ஆம் வகுப்புக்களுக்கு பொதுத் தேர்வுகள் நடக்குமா என்பது சந்தேகமாக உள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக…

3 மாதங்களில் குறையும் கொரோனா தடுப்பூசி வீரியம் : ஆய்வறிக்கை

லண்டன் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலை மற்றும் ஆஸ்டிராஜெனிகா இணைந்து தயாரித்த கொரோனா தடுப்ப்பூசி வீரியம் 3 மாதங்களில் குறைவதாக ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா பரவலைத்…