இம்ரான் கானுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க பாகிஸ்தான் கோரிக்கை
இஸ்லாமாபாத் பாகிஸ்தான் அரசு அந்நாட்டு பிரதமர் இம்ரான் கானுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது. சமீபத்தில் பாகிஸ்தானால் சிறை பிடிக்கப்பட்ட இந்திய…
இஸ்லாமாபாத் பாகிஸ்தான் அரசு அந்நாட்டு பிரதமர் இம்ரான் கானுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது. சமீபத்தில் பாகிஸ்தானால் சிறை பிடிக்கப்பட்ட இந்திய…
டில்லி இந்தியா மற்றும் பாகிஸ்தான் மக்கள் சமுதாய முன்னேற்றத்துக்கு பாடுபட வேண்டும் என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். தற்போது பாகிஸ்தான் மற்றும் இந்தியாவுக்கு இடையே…
டில்லி எதிர்கட்சிகளின் மெகா கூட்டணியில் பீகார் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 10-12 தொகுதிகள் வரை ஒதுக்கீடு செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2014 ஆம் ஆண்டு…
வாகா பாகிஸ்தான் சிறை பிடித்த விங் கமாண்டர் அபிநந்தன் வாகா எல்லையை வந்தடைந்தார். 1பாகிஸ்தானால் சிறை பிடிக்கப்பட்ட இந்திய விமானப்படை விமானியான விங் கமாண்டர் அபிநந்தனை பாகிஸ்தான்…
டில்லி நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் விதி எண் 370ல் திருத்தம் செய்து தலித் மற்றும் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு அளிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. பாஜக…
டில்லி விங் கமாண்டர் அபிநந்தனை இந்தியாவுக்கு கொண்டு வர சிறப்பு விமானம் ஒன்றை இந்தியா அனுப்ப பாகிஸ்தான் மறுப்பு தெரிவித்துள்ளது. இந்திய எல்லை தாண்டி தாக்குதல் நடத்திய…
இஸ்லாமாபாத் விங் கமாண்டர் அபிநந்தனை விடுவிக்க தடை கோரி அளித்த மனுவை பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. பாகிஸ்தான் விமானப்படை எல்லை தாண்டி வந்து இந்தியா…
கடப்பா இரண்டு வருடம் முன்பே போர் வரும் என பாஜக தெரிவித்ததாக ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் கூறி உள்ளார் பிரபல தெலுங்கு நடிகர் பவன்…
இஸ்லாமாபாத் இந்தியா கலந்துக் கொள்ளும் இஸ்லாமிய நாடுகள் மாநாட்டில் கலந்துக் கொள்ள பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் மறுத்துள்ளார். இஸ்லாமிய நாடுகள் அமைப்பு 57 இஸ்லாமிய நாடுகளைக்…
புனே வாக்காலர் பட்டியலில் பிரபலங்கள் பெயர்கள் விடுபடாமல் கவனித்துக் கொள்ள வேண்டும் என தேர்தல் அதிகாரி மோனிகா சிங் உத்தரவிட்டுள்ளார். கடந்த 2014 ஆம் வருடம் நடந்த…