Author: Mullai Ravi

தொடர்ந்து பொய் சொல்லும் இந்தியா : பாகிஸ்தான் ராணுவம் குற்றச்சாட்டு

ராவல்பிண்டி பாலகோட் தாக்குதலால் பாகிஸ்தானுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக இந்தியா தொடந்து பொய் சொல்லி வருவதாக பாகிஸ்தான் ராணுவ அதிகாரி ஆசிஃப் கஃபூர் தெரிவித்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம்…

வரலாறு திரும்புகிறதா ? : நெட்டிசன் பதிவு

சென்னை மோடியின் அரசு பழைய வரலாற்றை திருப்புவதாக நெட்டிசன் கதிர்வேல் முகநூலில் பதிவிட்டுள்ளார். பிரபல முகநூல் பதிவர் கதிர்வேல் நேற்று ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவின்…

முறையான கல்வி திட்டத்தின் கீழ் 30000 மதரசாக்கள் : பாகிஸ்தான் அறிவிப்பு

ராவல்பிண்டி பாகிஸ்தான் அரசு சுமார் 30000 மதரசாக்களை முறையான கல்வி திட்டத்தின் கீழ் கொண்டு வர உள்ள்து. இலாமிய நாடான பாகிஸ்தான் தீவிரவாத இயக்கங்களுக்கு பெரிதும் உதவி…

சென்னை மெட்ரோ ரெயில் ஊழியர்கள் போராட்டம் : சேவை குறைப்பு

சென்னை சென்னை மெட்ரோ ரெயில் ஊழியர்கள் திடீர் போராட்டம் நடத்தியதால் சேவைகள் குறைக்கப்பட்டுள்ளன. சென்னை மெட்ரோ ரெயிலில் கட்டணம் அதிகமாக உள்ளதால் பலர் பயணம் செய்யாமல் இருந்தன்ர்.…

விரலை முகர்ந்து முடிவை தெரிந்து கொள்ள திருணாமுல் காங்கிரஸ் திட்டம்

கொல்கத்தா வாக்களிப்பவர்களின் விரலை முகர்வது மூலம் தங்களுக்கு வாக்களித்தனரா என்பதை திருணாமுல் காங்கிரஸ் கண்டறிய உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. நேற்று மக்களவை தேர்தலின் நான்காம் கட்ட வாக்குப்…

மேற்கு வங்கம் : பாஜக வேட்பாளர் மீது வழக்கு பதிவு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவு

அசன்சோல், மேற்கு வங்கம் மேற்கு வங்கம் அசன்சோல் தொகுதியில் அத்து மீறி வாக்குச் சாவடிக்குள் நுழைந்த பாஜக வேட்பாளர் பாபுல் சுப்ரியோ மீது வழக்கு பதிய காவல்துறைக்கு…

ஜெயலலிதாவின் அறிவிப்பை மறந்த தமிழக அரசு

சென்னை மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அறிவித்தபடி இன்று தமிழ் கவிஞர் நாள் கொண்டாடப்படவில்லை. மறைந்த மாபெரும் கவிஞரான பாரதிதாசனின் பிறந்த நாள் ஏப்ரல் 29 ஆகும். மக்களால்…

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கடன் அளிக்க மகாராஷ்டிரா வங்கி மறுப்பு

மும்பை மகாராஷ்டிரா மற்றும் மத்தியபிரதேச மாநிலங்களில் வறட்சியால் பாதிக்கப்பட்ட எட்டு பகுதி விவசாயிகளுக்கு கடன் வழங்க மகாராஷ்டிரா வங்கி மறுத்துள்ளது. மகாராஷ்டிரா மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில்…

காஷ்மீரில் மற்றொரு தீவிரவாத தாக்குதல் நடத்த ஜெய்ஷ் ஈ முகமது திட்டம் : உளவுத்துறை எச்சரிக்கை

டில்லி காஷ்மீர் மாநிலத்தில் ஜெய்ஷ் ஈ முகமது இயக்கம் மற்றொரு தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டம் தீட்டி உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம்…

40 திருணாமுல் காங்கிரஸ் எம் எல் ஏ க்கள் பாஜகவுடன் தொடர்பு : மோடி

செராம்பூர், மேற்கு வங்கம் திருணாமுல் காங்கிரஸின் 40 சட்டப்பேரவை உறுப்பினர் பாஜகவுடன் தொடர்பில் உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நடைபெற்று வரும் மக்களவை தேர்தலில் இன்று நான்காம்…