Author: Mullai Ravi

ஸ்டம்புகளை தட்டி விட்ட ரோகித் சர்மாவுக்கு அபராதம்

கொல்கத்தா தாம் அவுட் ஆனதற்காக ஸ்டம்பை தட்டி விட்ட ரோகித் சர்மாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நேற்று கொல்கத்தாவில் ஐபிஎல் 2019 இன் லீக் போட்டி கொல்கத்தா நைட்…

கணவரின் வீட்டுக்குள் செல்ல முயன்ற இந்திய கிரிக்கெட் வீரர் மனைவி கைது

அம்ரோகா, உத்திரப் பிரதேசம் இந்தியாவின் பிரபல கிரிக்கெட் வீரர் முகமது ஷமியின் மனைவி இன்று கைது செய்யப்பட்டுள்ளார். பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான முகமது ஷமி தற்போது…

இந்தியாவில் முதல் முறையாக வாக்களிக்க உள்ள பாகிஸ்தான் குடியேறிகள்

ஜோத்பூர் இன்று நடைபெற உள்ள நான்காம் கட்ட வாக்குப் பதிவில் 18 ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தானில் இருந்து குடிபெயர்ந்தவர்கள் முதல் முதலாக வாக்களிக்கின்றனர். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்க…

தாய்லாந்து மன்னர் முடி சூட்டு விழா : பிரம்மாண்ட ஊர்வல ஒத்திகை

பாங்காக் தாய்லாந்து மன்னர் முடிசூட்டி விழாவுக்கான ஊர்வல ஒத்திகை சிறப்பாக நடந்தது. தாய்லாந்து அரசராக இருந்த பூமிபோல் அதுலய தேஜ் கடந்த 2016 ஆம் வருடம் அக்டோபர்…

பாலகோட் தாக்குதல் : பாகிஸ்தான் தடையால்  ஏர் இந்தியாவுக்கு ரூ. 300 கோடி நஷ்டம்

டில்லி பாலகோட்டில் நடந்த இந்திய விமானப்படை தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் அரசு இந்திய விமானங்கள் பறக்க தடை விதித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி…

மகனால் தடுக்கப்படும் போலீஸ் : கண்கலங்க வைக்கும் வைரல் வீடியோ

டில்லி வேலைப் பளுவால் நேரத்துக்கு வீட்டுக்கு திரும்ப முடியாத காவல்துறையினரின் நிலையை பிரதிபலிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. காவல்துறையில் பணிபுரிபவர்களுக்கு விடுமுறை கிடையாது. எப்போது அழைத்தாலும் உடனடியாக…

இந்தி பேசும் மாநிலத்தில் இந்தியில் ஃபெயிலான 5.74 லட்சம் மாணவர்கள்

லக்னோ இந்தி பேசும் மாநிலமான உத்திரப்பிரதேசத்தில் பள்ளி இறுதி தேர்வில் 5.74 லட்சம் மாணவர்கள் இந்தியில் தேர்ச்சி அடையாமல் உள்ளனர். உத்திரப் பிரதேச மாநிலத்தில் கடந்த மாதம்…

கர்கரே குறித்த சாத்வி பிரக்ஞாவின் பேச்சுக்கு மத்திய அமைச்சர் கண்டனம்

டில்லி தனது சாபத்தால் ஹேமந்த் கர்கரே கொல்லப்பட்டதாக சாத்வி பிரக்ஞா கூறியதற்கு மத்திய அமைச்சர் ராமதாஸ் அதவாலே கண்டனம் தெரிவித்துள்ளார். காவல் துறை அதிகாரி ஹேமந்த் கர்கரே…

தொடர்ந்து தீவிரவாத தாக்குதலில் இருந்து தப்பி வரும் துபாய் வாழ் இந்தியர்

கொழும்பு மும்பை 26/11 தாக்குதலில் தப்பிய துபாய் வாழ் இந்தியர் தற்போது இலங்கை குண்டு வெடிப்பில் இருந்தும் தப்பி உள்ளார். ஈஸ்டர் பண்டிகை அன்று இலங்கையில் நடந்த…

அரசியல் தலைவர்களின் முதலீடுகள் : ஒரு அலசல்

டில்லி அரசியல் தலைவர்களில் பலர் பரஸ்பர நிதி, ரிலையன்ஸ் பங்குகள் போன்றவற்றில் முதலீடு செய்துள்ளனர். நடைபெற்று வரும் மக்களவை தேர்தலில் போட்டியிடும் அரசியல் தலைவர்கள் தங்களுடைய சொத்து…