Author: Mullai Ravi

இரு எண்ணெய் கப்பல்கள் நாசவேலை தாக்குதலால் பழுது : சவுதி அரேபியா அறிவிப்பு

ரியாத் தனது இரு எண்ணெய் கப்பல்கள் நாசவேலை தாக்குதலால் பழுதடைந்துள்ளதாக சவுதி அரேபியா தெரிவித்துள்ளது. இரான் மற்றும் அமெரிக்கா இடையேயான அணு ஆயுத ஒப்பந்த முறிவுக்கு பிறகு…

விக்கிலீக்ஸ் அதிபர் மீதான பலாத்கார வழக்கை மீண்டும் தொடங்க ஸ்வீடன் முடிவு

லண்டன் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே மீதான பலாத்கார வழக்கை மீண்டும் தொடங்க ஸ்வீடன் அரசு முடிவு செய்துள்ளது. விக்கிலீக்ஸ் இணைய தளம் பல பரப்பான செய்திகளை…

இங்கிலாந்து வங்கி ஆளுநர் தேர்வு பட்டியலில் ரகுராம் ராஜன் முதலிடம்

லண்டன் பாரத ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் இந்திலாந்து வங்கி ஆளுநர் தேர்வு பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். பாரத ரிசர்வ் வங்கி ஆளுநராக…

மக்களவை தேர்தலுக்கு பின் 10 பாஜக எம் எல் ஏக்கள் காங்கிரஸில் இணைவர் : காங்கிரஸ் அமைச்ச்சர்

ஹூப்ளி மக்களவை தேர்தல் முடிவுக்கு பிறகு 10 பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் காங்கிரசில் இணைவார்கள் என காங்கிரஸ் அமைச்சர் ஜமீர் அகமது கான் கூறி உள்ளார். கர்நாடகாவில்…

ஒரிசா ஃபனி புயல் பலி 64 ஆனது : புது வீடுகள் கட்டித்தர முதல்வர் உறுதி

பூரி ஒரிசாவில் அடித்த புயலால் பலியானோர் எண்ணிக்கை 64 ஐ எட்டியது. ஒரிசா மாநிலத்தில் வீசிய ஃபனி புயல் கடந்த 43 வருடங்களில் வீசிய புயல்களில் மிகவும்…

நொய்டா போதை மருந்து கும்பல் : உணவு நீருடன் பதுங்கி இருந்த நைஜீரியர்கள்

நொய்டா போதை மருந்து கடத்தும் கும்பலான இரு நைஜீரியர்கள் பல நாட்களுக்கு தேவையான உணவு குடிநீருடன் நொய்டாவில் பதுங்கி இருந்துள்ளனர் நொய்டாவில் உள்ள ஒரு வீட்டை மூன்றாண்டுகளுக்கு…

டில்லியில் குறைந்த வாக்குப்பதிவு ஏமாற்றம் அளிக்கிறது : தலைமை தேர்தல் அதிகாரி

டில்லி டில்லியில் குறைந்த அளவில் வாக்குப்பதிவு ஏமாற்றத்தை அளிப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி ரன்பீர் சிங் கவலை தெரிவித்துள்ளார். நேற்று நடந்த மக்களவை தேர்தலின் ஆறாம் கட்ட…

5 ஆண்டுகளில் தளர்த்தப்பட்ட சுற்றுச்சூழல் விதிமுறைகள் : பசுமை அமைப்புக்கள் கவலை

டில்லி கடந்த ஐந்து ஆண்டுகளாக தொழிற்சாலைகளுக்கான சுற்றுச்சூழல் விதிமுறைகள் பெருமளவில் தளர்த்தப்பட்டுள்ளதாக பசுமை அமைப்புக்கள் கவலை தெரிவித்துள்ளன. புதிய தொழிற்சாலைகள் அமைக்கவும், புதிய சுரங்கங்கள் அமைக்கவும் மற்றும்…

மக்களவை தேர்தலில் திக்விஜய் சிங் வாக்களிக்காத காரணம் என்ன?

போபால் மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் நேற்றைய ஆறாம் கட்ட வாக்க்குப்பதிவில் வாக்களிக்கவில்லை. நேற்று மக்களவை தேர்தலில் ஆறாம் கட்ட வாக்குப்பதிவு 59 தொகுதிகளில்…

ஐபிஎல் 2019 : தோல்வி குறித்து துவளாத தோனி உலகக் கோப்பையில் கவனம்

ஐதராபாத் ஐபிஎல் 2019 போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தலைவர் தோனி உலகக் கோப்பையில் கவனம் செலுத்த உள்ளதாக…