கோட்சே சர்ச்சை : பிரபல தொழிலதிபர் ஆனந்த் மகிந்திராவின் கருத்து
டில்லி மகாத்மா காந்தியைக் கொன்ற கோட்சேவுக்கு ஆதரவு பெருகி வருவது குறித்து பிரபல தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா கருத்து தெரிவித்துள்ளார். நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின்…
டில்லி மகாத்மா காந்தியைக் கொன்ற கோட்சேவுக்கு ஆதரவு பெருகி வருவது குறித்து பிரபல தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா கருத்து தெரிவித்துள்ளார். நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின்…
டில்லி சாத்வி பிரக்ஞா தாகுர் கோட்சேவை தேசபக்தர் என கூறியதற்கு மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். சாத்வி பிரக்ஞா தாகுர் கடந்த 2008 ஆம் ஆண்டு நடந்த மாலேகான்…
லக்னோ ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று லக்னோவில் மாயாவதியையும் மற்றும் அகிலேஷ் யாதவையும் சந்திக்க உள்ளார். மக்களவை தேர்தலில் இறுதிக் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது.…
மும்பை மாலேகான் குண்டு வெடிப்பு குற்றவாளிகள் வாரம் ஒரு முறை நீதிமன்றத்துக்கு வரவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த 2008 ஆம் வருடம் மகாராஷ்டிராவில் மாலேகான் பகுதியில் சக்தி…
இஸ்லாமாபாத் டாலருக்கு நிகரான பாகிஸ்தான் கரன்சி மதிப்பு கடுமையாக சரிந்து வரலாறு காணா வீழ்ச்சி அடைந்துள்ளது. பாகிஸ்தான் நாட்டில் தற்போது பொருளாதாரம் மிகவும் வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்நாட்டின்…
அகமதாபாத் தன்னுடன் பப்ஜி விளையாடுபவரை திருமணம் செய்வதற்காக ஒரு வயதுக் குழந்தையின் தாய் கணவரை விவாகரத்து செய்ய மனு அளித்துள்ளார். பப்ஜி என அழைக்கப்படும் விளையாட்டு மோகம்…
கொல்கத்தா ஒரிசா மாநிலம் கேந்திரபாராவில் இருந்து ஏராளமான பிளம்பர்கள் மேற்கு வங்கத்தில் பணி புரிகின்றனர். கடந்த 1947 ஆம் வருடம் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கில், “கொல்கத்தா…
இம்பால் ரிசர்வ் வங்கியின் அறிவுரைக்கு பிறகும் மணிப்பூரில் ரூ. 10 நாணயத்தை யாரும் வாங்குவதில்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரூ.10 நாணயங்களில் போலி நாணயம் உலவுவதாக…
சென்னை எல்லா மதங்களிலும் தீவிரவாதிகள் உள்ளனர் என கமலஹாசன் தெரிவித்துள்ளார். கடந்த ஞாயிறு அன்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும் நடிகருமான கமலஹாசன் கரூர் மாவட்டத்தில்…
டில்லி மகாத்மா காந்தி இந்தியாவின் தேசத்தந்தை இல்லை என பாஜக தலைவர் அனில் சவுமித்ரா கூறி உள்ளார். மகாத்மா காந்தியை இந்தியர்கள் தங்கள் தேசத்தந்தை என புகழ்ந்து…