Author: Mullai Ravi

விபத்தில் சிக்கியோருக்கு உதவாமல் வீடியோவா? :ஜெர்மன் போலிஸ் நடவடிக்கை

ஃப்ராங்க்ஃபர்ட் ஜெர்மனியில் சாலை விபத்தில் சிக்கியோருக்கு உதவாமல் விடியோ எடுத்தவருக்கு அந்நாட்டு காவல்துறை அதிகாரி புதுமையான நடவடிக்கை எடுத்துள்ளார். உலகெங்கும் சாலை விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன. அதே…

வளர்ந்து வரும் நாடுகள் பட்டியலில் இருந்து இந்தியா நீக்கம் : விளைவுகள் என்னாகும்?

வாஷிங்டன் வளர்ந்து வரும் நாடுகள் பட்டியலில் இருந்து அமெரிக்கா இந்தியாவை நீக்கியதால் வர்த்தக ரீதியாக கடும் பின்னடைவு ஏற்பட வாய்ப்புள்ளது. இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே அரசியல்…

கோடிஸ்வரருடன் விருந்துண்ண 45 லட்சம் டாலர் கட்டணம்

நியுயார்க் பிரபல கோடிஸ்வரரான வாரன் பஃபெட் உடன் விருந்து உண்ண ஏலத்தின் மூலம் ஒரு நபர் 45 லட்சம் டாலர் கட்டணம் செலுத்த உள்ளார். உலகின் மிகப்…

வெளியுறவு துறை அமைச்சர் தமிழ்நாடு மூலமாக பாராளுமன்றம் செல்வாரா?

டில்லி இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் தமிழ்நாடு மூலமாக மாநிலங்களவை உறுப்பினர் ஆவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய பாஜக அமைச்சரவையில் வெளியுறவுத் துறை அமைச்சராக…

பாஜகவுக்கு நிதிஷ் குமார் மீண்டும் துரோகம் இழைப்பார் : குஷ்வாகா எச்சரிக்கை

பாட்னா பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மீண்டும் பாஜக்வுக்கு துரோகம் இழைப்பார் என பாஜக முன்னாள் கூட்டணி கட்சி தலைவர் உபேந்திர குஷ்வாகா எச்சரித்துள்ளார். கடந்த 2013…

2007 ல் ஓய்வு பெற எண்ணிய சச்சினை தடுத்த விவியன் ரிசர்ட்ஸ்

மும்பை தாம் 2007 ஆம் வருடம் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற எண்ணிய போது விவியன் ரிச்சர்ட்ஸ் தம்மை சமாதானம் செய்ததாக சச்சின் டெண்டுல்கர் கூறி உள்ளார்.…

உலகில் அதிக வெப்பம் பதிவான 15 நகரங்களில் 10 இந்தியாவில் உள்ளன

டில்லி நேற்று உலகின் அதிக வெப்பம் பதிவாகி உள்ள 15 நகரங்களில் 10 நகரங்கள் இந்தியாவில் அமைந்துள்ளன. கடந்த சில வருடங்களாகவே உலகெங்கும் வெப்பம் அதிகரித்து வருகிறது.…

கொல்லப்பட்டதாக கூறப்படும் வட கொரிய அதிகாரி சாகவில்லை : தென் கொரியா

சியோல் வட கொரிய ராணுவத்தினரால் மரண தண்டனை அளிக்கப்பட்டதாக சொல்லபட்ட அதிகாரி கிம் ஹியுக் சோல் உயிருடன் உள்ளதாக தென் கொரிய பத்திரிகை தெரிவித்துள்ளது. வடகொரிய அதிபர்…

மத்தியப் பிரதேசம் : மரம் நடுவோருக்கு மட்டுமே துப்பாக்கி உரிமம் வழங்க முடிவு

குவாலியர் மரம் நடுவோருக்கு மட்டுமே துப்பாக்கி உரிமம் வழங்கப்படும் என குவாலியர் ஆட்சியர் அறிவித்துள்ளார். மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள குவாலியர் – சம்பல் பகுதிகளில் கொள்ளைக்…

ராமர் கோவிலுக்கு நிலத்தை ஒதுக்க  மோடிக்கு சுப்ரமணியன் சாமி வேண்டுகோள்

டில்லி அயோத்தியில் உள்ள நிலத்தை ராமர் கோவில் கட்ட ஒதுக்குமாறு மோடிக்கு சுப்ரமணியன் சாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். அயோத்தியில் ராமர் கோவில் இருந்த இடத்தில் பாப்ரி மசூதி…