வக்ஃப் வாரியம் நடத்தும் பள்ளி மற்றும் மருத்துவமனைகளுக்கு 100% அரசு நிதி உதவி
டில்லி நாடெங்கும் உள்ள அனைத்து வக்ஃப் சொத்துக்களும் இணைக்கப்பட்டு அவைகளுக்கு அரசு 100% நிதி உதவி அளிக்கும் என மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார்.…
டில்லி நாடெங்கும் உள்ள அனைத்து வக்ஃப் சொத்துக்களும் இணைக்கப்பட்டு அவைகளுக்கு அரசு 100% நிதி உதவி அளிக்கும் என மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார்.…
புளோரிடா புளோரிடா மாகாணத்தில் உள்ள ஒரு விலங்குகள் சரணாலயத்தில் அரிய நிகழ்வாக மின்னல் தாக்கி இரு ஒட்டகச்சிவிங்கிகள் மரணம் அடைந்துள்ளன. புளோரிடா மாகாணத்தில் ஒரு விலங்குகள் சரணாலயம்…
டில்லி நாளை கிர்கிஸ்தான் மாநாட்டுக்கு செல்ல உள்ள மோடி பயணம் செய்யும் விமானம் பாகிஸ்தான் வான்வழியாக செல்லவில்லை என அறிவிக்கபட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 14 ஆம்…
பாட்னா பெற்றோரை கவனிக்காத மகன் மற்றும் மகளுக்கு தண்டனை விதிக்க பீகார் அரசு சட்டம் இயற்ற உள்ளது. உலகெங்கும் பல முதியோர்கள் வறுமையிலும் தனிமையிலும் வாடுகின்றனர். இதற்கு…
டில்லி இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தயாரிப்பதை ஒட்டி வரும் திங்கள் முதல் நிதி அமைச்சகம் தனிமப்படுத்தப்பட உள்ளது. மக்களவையில் பெரும்பான்மை பெற்றுள்ள பாஜக மீண்டும் மோடியின்…
டில்லி கார்பரேட் வரியை 18% ஆக குறைக்க வேண்டும் என சிஐஐ என அழைக்கப்படும் இந்திய தொழிலமைப்புகள் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த முறை மோடி தலைமையிலான…
ஏர்வாடி ஏர்வாடி தர்கா அருகில் உள்ள சிற்றூரில் வசிக்கும் பெண்ணுக்கு அரசு மருத்துவமனையில் நோய்க்காக வழங்கப்பட்ட மாத்திரைக்குள் ஊசி (PIN) இருந்ததால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏர்வாடி…
குவாலியர் மகாத்மா காந்தியை கொன்ற கோட்சேவை தேசியவாதி என கூறுபவர்கள் இந்துக்கள் கிடையாது என சங்கராச்சாரியர் ஸ்வரூபானந்த் சரஸ்வதி கூறி உள்ளார். மகாத்மா காந்தியை கொன்ற கோட்சேவை…
மும்பை மகாராஷ்டிர மாநில முதல்வர் பதவியை சிவசேனாவுடன் பங்கிட்டுக்கொள்ள பாஜக ஒப்புக் கொண்டதாக சிவசேனா தெரிவித்துள்ளது. சென்ற மக்களவை தேர்தல் மற்றும் மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவை தேர்தல்…
நர்மதா ஒற்றுமைச் சிலை என அழைக்கப்படும் உலகின் மிக உயரமான படேல் சிலை உள்ள வளாகத்தில் மணல் அள்ளுவதில் மிகப் பெரிய ஊழல் நடந்துள்ளது. குஜராத் மாநிலம்…