Author: Mullai Ravi

மழை நீர் சேகரிப்பால் முழுப்பயன் அடைந்த இரு அடுக்குமாடி குடியிருப்புகள்

சென்னை சென்னை வேளச்சேரி மற்றும் தேனாம்பேட்டையில் அமைந்துள்ள இரு அடுக்குமாடி குடியிருப்புக்கள் மழை நீர் சேகரிப்பால் முழுப்பயன் அடைந்துள்ளன. சென்னையில் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவி வருகிறது.…

மனிதன் நிலவில் இறங்கிய நிகழ்வை அறிவித்த தமிழர் யார் தெரியுமா?

சென்னை கடந்த 1969 ஆம் ஆண்டு மனிதன் முதல் முதலாக நிலவில் இறங்கியதை அறிவித்த தமிழர் பற்றிய செய்தி இதோ, கடந்த 1969 ஆம் ஆண்டு ஜூலை…

பொய்யான விபசார வழக்குப் பதிந்த இன்ஸ்பெக்டருக்கு ரூ.2.5 லட்சம் அபராதம்

சென்னை இந்தோனேசியப் பெண் மீது பொய்யான விபசார வழக்குப் பதிந்த காவல்துறை ஆய்வாளருக்குச் சென்னை உயர்நீதிமன்றம் ரூ.2.5 லட்சம் அபராதம் விதித்துள்ளது. இந்தோனேசியாவைச் சேர்ந்த கடெக் திவி…

அணு சக்தி தாது மணல் எடுக்கத் தனியாருக்குத் தடை : அணு சக்தி துறை அறிவிப்பு

சென்னை அணு சக்தி துறை அணு சக்தி தாது மணலை தனியார் துறை எடுக்கக் கூடாது என தடை விதித்துள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு தனியார்…

திருச்சியில் மூன்றாம் பாலினக் குழந்தைகள் தங்க விடுதி : அரசு அறிவிப்பு

சென்னை மூன்றாம் பாலினக் குழந்தைகள் தங்க அரசு சார்பில் திருச்சி நகரில் விடுதி ஒன்று அமைக்கப்பட உள்ளது. மனித இனத்தில் மூன்றாம் பாலினமாகக் கருதப்படும் திருநங்கை மற்றும்…

தொழிலாளர் சட்டத் திருத்த மசோதா எதிர்ப்பு போராட்டம் : தமிழகம் பங்கேற்கிறது

சென்னை மத்திய அரசின் தொழிலாளர் சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து ஆகஸ்ட் 2 ஆம் தேதி நடைபெறும் போராட்டத்தில் தமிழகம் பங்கேற்க உள்ளது. மக்களவையில் நிதிநிலை அறிக்கை…

கஃபே காஃபி டே அதிபர் கூட்டாளிகளுக்கு எழுதிய உருக்கமான கடிதம்

மங்களூரு காணாமல் போய் உள்ள கஃபே காஃபிடே அதிபர் தனது கூட்டாளிகளுக்கு எழுதி உள்ள கடிதம் வெளியாகி உள்ளது. கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் எஸ் எம்…

பிரியங்கா காங்கிரஸ் தலைவராக பஞ்சாப் முதல்வர் ஆதரவு

சண்டிகர் காங்கிரஸ் தலைவர் பதவிக்குப் பொருத்தமானவர் பிரியங்கா காந்தி என பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததையொட்டி அதற்குப் பொறுப்பு…

காணாமல் போன காஃபிடே அதிபர் தற்கொலையா? : காவல்துறை சந்தேகம்

மங்களூரு கர்நாடகா முன்னாள் முதல்வர் எஸ் எம் கிருஷ்ணாவின் மருமகனும் கேஃப் காஃபிடே நிறுவன அதிபருமான வி ஜி சித்தார்த்தா தற்கொலை செய்துக் கொண்டதாக தகவல் வந்துள்ளது.…

மக்களவையில் நிபந்தனை அற்ற மன்னிப்பு கோரிய ஆசம் கான்

டில்லி பாஜக உறுப்பினர் ரமாதேவி குறித்து ஆபாசமாகப் பேசியதற்கு சமாஜ்வாதி கட்சி மக்களவை உறுப்பினர் ஆசம் கான் மன்னிப்புக் கோரி உள்ளார். கடந்த 25 ஆம் தேதி…