மழை நீர் சேகரிப்பால் முழுப்பயன் அடைந்த இரு அடுக்குமாடி குடியிருப்புகள்
சென்னை சென்னை வேளச்சேரி மற்றும் தேனாம்பேட்டையில் அமைந்துள்ள இரு அடுக்குமாடி குடியிருப்புக்கள் மழை நீர் சேகரிப்பால் முழுப்பயன் அடைந்துள்ளன. சென்னையில் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவி வருகிறது.…