Author: Mullai Ravi

போலி கடிகாரங்கள் இணைய தளத்தில் இருந்து நீக்க உத்தரவு : டைட்டான் மகிழ்ச்சி

டில்லி டில்லி உயர்நீதிமன்றம் இணைய தள விற்பனையில் இருந்து போலி கடிகாரங்களை நீக்க உத்தரவிட்டதில் டைட்டான் நிருவனம் மகிழ்ச்சி அடைந்துள்ளது. இணைய தளம் மூலம் அனைத்துப் பொருட்களின்…

1000க்கு மேற்பட்ட வழக்குகள் 50 வருடங்களாக நிலுவையில் உள்ளன : ரஞ்சன் கோகாய்

டில்லி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் 1000க்கும் மேற்பட்ட வழக்குகள் 50 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ளதாக தெரிவித்துள்ளார். நாடெங்கும் உள்ள நீதிமன்றங்களில் பல வழக்குகள்…

2024 தேர்தல் வெற்றியை இப்போதே குறி வையுங்கள் : மோடி

டில்லி வரும் 2024 ஆம் வருடத் தேர்தல் வெற்றி மீது இப்போதிலிருந்தே குறி வையுங்கள் என பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கடந்த இரு…

மகாத்மா காந்தி போல வாழ ஒரு வாய்ப்பு அளிக்கும் மத்திய அரசு

அகமதாபாத் வரும் சுதந்திர தினம் முதல் மகாத்மா காந்தியைப் போல் வாழ்க்கை நடத்த ஒரு வாய்ப்பு அளிக்க மத்திய அரசு உத்தேசித்துள்ளது. கடந்த 1948 ஆம் வருடம்…

வெளியூர்க்காரர்கள் பாதிக்கும் மேல் வசிக்கும் பெங்களூரு நகர்

பெங்களூரு பெங்களூரு நகரில் உள்ள மக்கட் தொகையில் பாதிக்கும் மேல் வெளியூர்க்காரர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கர்நாடக மாநிலத்தின் தலைநகர் பெங்களூருவில் பல தனியார் நிறுவனங்களின் அலுவலகம்…

மோட்டார் வாகன சட்டத் திருத்தம் ஊழலின் திறவு கோல் : ஆர்வலர் கருத்து

டில்லி மோட்டார் வாகன சட்டத் திருத்தம் ஊழலுக்கு ஒரு திறவு கோலாக அமையும் என ஆர்வலர் கருத்து தெரிவித்துள்ளார் கடந்த திங்கள் அன்று மக்களவையில் மோட்டார் வாகனச்…

பங்குச் சந்தை : சென்செக்ஸ் 650 புள்ளிகளிலும் நிஃப்டி 10800 புள்ளிகளுடனும் தொடக்கம்

டில்லி வார முதல் நாளான இன்றைய பங்கு வர்த்தகச் சந்தை சென்செக்ஸ் 650 புள்ளிகளிலும் நிஃப்டி 10800 புள்ளிகளிலும் தொடங்கி உள்ளன. அமெரிக்கா மற்றும் சீனா இடையிலான…

இந்தியா – மேற்கிந்திய டி 20 போட்டி : ரோகித் சர்மாவின் புதிய சாதனை

புளோரிடா இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கான நேற்றைய டி 20 போட்டியில் இந்திய வீரர் ரோகித் சர்மா புதிய சாதனை படைத்துள்ளார். புளோரிடா மாகாணத்தில் இந்தியா மற்றும்…

விதி எண் 370 மற்றும் 35 ஏ வாபஸ் : மெகபூபா முஃப்தி கண்டனம்

ஸ்ரீநகர் விதி எண் 370 மற்றும் 35 ஏ விலக்கப்பட்டுள்ளதற்கு முன்னாள் காஷ்மீர் முதல்வர் மெகபூபா முஃப்தி கண்டம் தெரிவித்துள்ளார். காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்க…

என் உள்ளமும் எண்ணமும் இன்னும் காஷ்மீரில் உள்ளன : இர்ஃபான் பதான்

டில்லி காஷ்மீரை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்ட கிரிக்கெட் வீரர் இர்ஃபான்பதான் மனத் துயரம் அடைந்துள்ளார். இந்திய கிரிக்கெட் உலகுக்கு காஷ்மீர் மாநிலம் பல வீரர்களை அளித்துள்ளது.…