அருண் ஜெட்லிக்கு இறுதி மரியாதை செலுத்த வந்த 11 பேர் மொபைல் திருட்டு
டில்லி மறைந்த முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தகனத்தின் போது 11 பேரின் மொபைல் போன் திருடப்பட்டுள்ளது. முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கடந்த…
டில்லி மறைந்த முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தகனத்தின் போது 11 பேரின் மொபைல் போன் திருடப்பட்டுள்ளது. முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கடந்த…
ஸ்ரீநகர் காஷ்மீர் மாநிலத்தில் தடை காரணமாக நோயாளிகள் பாதிப்படைந்ததாகத் தெரிவித்த மருத்துவரைக் காவல் துறையினர் இழுத்துச் சென்றுள்ளனர். காஷ்மீரில் கடந்த 4 ஆம் தேதி முதல் ஊரடங்கு…
டில்லி உலகப் பொருளாதாரம் சீராக உள்ளதாகவும் நாம் மட்டும் இந்தியத் தயாரிப்பு இயக்கத்தில் சிக்கி உள்ளதாகவும் பிரபல முதலீட்டாளர் சங்கர் சர்மா தெரிவித்துள்ளார். இந்தியப் பொருளாதாரம் கடும்…
போபால் பாஜக தலைவர்கள் தொடர் மரணத்துக்கு எதிர்க்கட்சிகள் ஏவிவிட்ட தீய சக்திகளே காரணம் என போபால் மக்களவை உறுப்பினர் சாத்வி பிரக்யா கூறி உள்ளார். கடந்த மக்களவை…
சென்னை தலித் மக்களுக்குச் சம உரிமை வழங்கும் போது தனி சுடுகாடு எதற்காக என சென்னை உயர்நீதிமன்றம் அரசுக்குக் கேள்வி எழுப்பி உள்ளது. கடந்த வாரம் வெள்ளிக்கிழமை…
டில்லி வெங்காயத்தின் கடும் விலை உயர்வால் மாநிலங்களில் உள்ள 50000 டன்கள் உபரி இருப்பை பயன்படுத்த மத்திய அரசு யோசனை தெரிவித்துள்ளது. கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட…
பைரியாட்ஸ், பிரான்ஸ் ஜி 7 மாநாட்டில் இந்தியப் பிரமர் மோடியுடன் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப் காஷ்மீர் குறித்த தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார். பிரான்ஸ் நாட்டின்…
கோலாலம்பூர் மலேசியாவில் உள்ள ஆரம்பப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு ஜனவரி முதல் தினமும் இலவச காலை உணவு வழங்கப்பட உள்ளது. தமிழகத்தில் பல வருடங்களுக்கு…
டில்லி ரிசர்வ் வங்கியிடம் உள்ள உபரித்தொகையை மத்திய அரசுக்கு அளித்தால் வங்கியின் தர மதிப்பீடு சரியும் என முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளார்.…
டில்லி இந்திய ரிசர்வ் வங்கி தன்னிடமுள்ள உபரி நிதியில் ரூ,1,76,051 கோடியை மத்திய அரசுக்கு அளிக்க உள்ளது. சர்வதேச அளவில் பல நாடுகளின் மத்திய வங்கிகள் தங்களிடம்…