திருமணத்தில் கன்னி எனச் சான்றிதழ் கேட்கக்கூடாது : வங்க தேச உயர்நீதிமன்றம்
டாக்கா வங்க தேசத்தில் திருமணத்தின் போது ஒரு பெண் தான் கன்னி எனச் சான்றிதழ் கேட்கக் கூடாது என அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வங்க தேசம் ஒரு…
டாக்கா வங்க தேசத்தில் திருமணத்தின் போது ஒரு பெண் தான் கன்னி எனச் சான்றிதழ் கேட்கக் கூடாது என அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வங்க தேசம் ஒரு…
சென்னை தலித் பணியாளர்களைக் கொத்தடிமைகளாகப் பயன்படுத்தியவருக்கு சென்னை உயர்நீதிமன்றம் 3 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்துள்ளது. சென்னையை அடுத்துள்ள திருக்கழுக்குன்றத்தில் ஒரு அரிசி ஆலை இயங்கி…
கவுகாத்தி அசாம் குடியுரிமைப் பட்டியலில் பெயர் விடுபட்டோருக்கு இலவச சட்ட உதவி அளிக்க உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. தேசிய குடியுரிமை பதிவுச் சட்டப்படி கடந்த 1971 மார்ச்…
தர்மஸ்தலா புத்த மதத் தலைவர் தலாய் லாமாவின் உடல் நிலை குறித்து வந்த செய்திகளை அடுத்து அவர் 110 வருடங்கள் உயிர் வாழப்போவதாகத் தெரிவித்துள்ளார். சீனா –…
டில்லி வருடாந்திர ஜிஎஸ்டி கணக்கு அளிக்கும் கடைசி தேதி நவம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டியின் கீழ் பதிவு செய்துள்ள வர்த்தகர்கள் ஒவ்வொரு வருடமும் தங்கள் விற்பனை…
டில்லி ஐ என் எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ப சிதம்பரம் தன்னுடன் நடந்த விசாரணையின் தமிழாக்கத்தை அளிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். ஐ…
சென்னை சமூக வலைதளத்தில் ஊடகவியலர் மாரிதாஸ் திமுகவுக்கு எதிராக வெளியிட்ட கருத்துக்களுக்காக அவர் மீது திமுக புகார் அளித்துள்ளது. சமூக வலைதளங்களில் ஊடகவியலர் மாரிதாஸ் திமுக உள்ளிட்டோருக்கு…
சேலம் சேலம் சிவதாபுரம் பகுதியில் நாளை புதன்கிழமை மின்சாரம் நிறுத்தப்படுகிறது நாளை (புதன்கிழமை அன்று) கந்தம்பட்டி துணை மின் நிலையத்தில் பராமரிபு பணிகளை ஒட்டி காலை 9…
திருவனந்தபுரம் பிரதமர் மோடிக்கு ஆதரவான ஜெய்ராம் ரமேஷின் கருத்தை வரவேற்ற சசி தரூருக்கு கேரள காங்கிரஸ் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்…
டில்லி ரிசர்வ் வங்கியிடம் இருந்து மத்திய அரசுக்கு நிதி அளிப்பதற்கு முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாகக் கண்டனம் தெரிவித்துள்ளார். ரிசர்வ் வங்கி தன்னிடம் உள்ள…