Author: Mullai Ravi

மாற்றுக் கருத்து கொண்டோருடன் விவாதிப்பது மிகவும் அவசியமாகும் : பிரதமர் மோடி

டில்லி மாற்றுக் கருத்து கொண்டவர்களுடன் பேசி அவர்கள் எண்ணங்களையும் அறிந்துக் கொள்வது அவசியம் எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பொது,மக்களிடையே பிரதமர் மோடி மற்றவர்களின் கருத்தைக் கேட்பதில்லை…

ப சிதம்பரம் சிபிஐ காவலில் செப்டம்பர் 2 வரை இருக்க வேண்டும் : உச்சநீதிமன்றம்

டில்லி ஐ என் எக்ஸ் மீடியா ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர் ப சிதம்பரம் சிபிஐ காவலில் செப்டம்பர் 2 வரை இருக்க வேண்டும் என உச்சநீதிமன்றம்…

சாத்வி பிரக்யா தாகூருக்குப் பொதுக்கூட்டத்தில் பேச தடை விதித்த பாஜக

போபால் சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தொடர்ந்து தெரிவித்து வரும் சாத்வி பிரக்யா தாகூருக்குப் பொதுக்கூட்டத்தில் பேச பாஜக தடை விதித்துள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டு நடந்த மாலேகான்…

பாஜக அமைச்சர்களின் பட்டப்படிப்பு : அடுத்து சர்ச்சையில் சிக்கிய ரமேஷ் போக்ரியால்

டில்லி முனைவர் பட்டம் பெறாமலே முனைவர் எனப் பெயரின் முன்பு போட்டுக்கொண்டதாக பாஜக அமைச்சர் ரமேஷ் போக்ரியால் சர்ச்சையில் சிக்கிக் கொண்டுள்ளார். பாஜக அமைச்சர்களின் பட்டப்படிப்பு குறித்து…

பசுவதை மற்றும் மாட்டுக்கறி தடை சட்டம் குறித்து கர்நாடக அரசு ஆலோசனை

பெங்களூரு பசுவதை மற்றும் மாட்டுக்கறி தடை குறித்து சட்டங்கள் இயற்ற கர்நாடக அரசு ஆலோசனை செய்ய உள்ளது. முந்தைய ஆட்சியின் போது கர்நாடக பாஜக கடந்த 2010…

வனப்பகுதி பாதுகாப்பு : 27 மாநிலங்களுக்கு மத்திய அரசு ரூ.47000 கோடி நிதி அளிப்பு

Iடில்லி வனப்பகுதி மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக மத்திய அரசு 27 மாநிலங்களுக்கு ரூ.47000 கோடி நிதி உதவி அளித்துள்ளது. நாடெங்கும் வனப்பகுதிகளில் பல திட்டங்களை அமைக்க…

ஹாங்காங் : முன்னனி ஜனநாயக ஆர்வலர்கள் மூவர் கைது

ஹாங்காக் நாளை ஜனநாயக உரிமை கோரி போராட்டம் நடத்த இருந்த ஆர்வலர்கள் ஜோஷுவா வாங், ஆண்டி சான், மற்றும் அக்னெஷ் சவ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றச்சாட்டுக்கு…

நிலக்கரி ஊழல் : முன்னாள் நிலக்கரி செயலர் குப்தா விடுதலை

டில்லி நிலக்கரி ஊழலில் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் முன்னாள் நிலக்கரி செயலர் எச் சி குப்தா விடுவிக்கப்பட்டுள்ளார். டில்லியைச் சேர்ந்த புஷ்ப் ஸ்டீல் மற்றும் மைனின்ங் நிறுவனம்…

பணமதிப்பிழப்புக்கு முன்பு இருந்ததை விட அதிக நோட்டுக்கள் அச்சடித்த ரிசர்வ் வங்கி

டில்லி பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முன்பு இருந்ததை விட இப்போது அதிக மதிப்பில் நோட்டுக்கள் ரிசர்வ் வங்கி அச்சடித்துள்ளதாக தகவல்கள் வருகின்றன. கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர்…

மின் கட்டணம்  ரூ. 41 லட்சம் செலுத்தாத பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம்

இஸ்லாமாபாத் பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் ரூ.41 லட்சம் மின்சாரக் கட்டணம் செலுத்தாததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட உள்ளதாக எச்சரிக்கை அளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிரபல…