Author: Mullai Ravi

டேராடூன் : காப்பகத்தில் உள்ள 100 பசுக்கள் பிளாஸ்டிக்கை தின்றதால் மரணம்

டேராடூன் டேராடூன் பகுதியில் உள்ள பசுக்கள் காப்பகத்தில் பிளாஸ்டிக்கை தின்ற 100 பசுக்கள் மரணம் அடைந்துள்ளன. மத்திய பாஜக அரசு ஆட்சி அமைத்ததில் இருந்து பசு பாதுகாப்புக்குப்…

ஆன்னலைன் தகவல் மனுக்களைத் தமிழக அரசு அங்கீகரிக்க வேண்டும் : தகவல் ஆர்வலர்கள்

சென்னை தகவல் அறியும் சட்டத்தின் கீழ் வழங்கப்படும் மனுக்களை ஆன்லைனில் வழங்கத் தமிழக அரசு அங்கீகாரம் அளிக்கத் தகவல் ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். தகவல் அறியும் சட்டத்தின்…

இன்று முதல் தனியார் மயமாகும் சென்னை மெட்ரோ ரெயில் : ஊழியர்கள் கலக்கம்

சென்னை இன்று முதல் சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாக பணிகள் தனியார் மயமாகும் என அறிவிக்கப்பட்டதால் தங்கள் பணி குறித்து ஊழியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். சென்னை மக்களின்…

காப்பகத்தில் வசிக்கும் குழந்தைகள் குடும்ப பொருளாதாரம் : விரைவில் தணிக்கை

சென்னை தமிழக குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் மாநிலத்தில் உள்ள அனைத்து குழந்தைகள் காப்பகங்களிலும் பெற்றோர்களின் பொருளாதார வசதிகள் குறித்து தணிக்கை செய்ய உள்ளது. கடந்த சில…

அரசு வங்கிகள் இணைப்பை அறிவித்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

டில்லி அரசு வங்கிகள் இணைப்புக் குறித்து இன்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார் பாஜக அரசு நிதித்துறையில் பல மாறுதல்களைச் செய்து வருகிறது. தற்போது இந்தியப்…

கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு மணம் முடிக்கப்பட்ட சீக்கியப் பெண் : இம்ரான் உதவியை நாடும்  பெற்றோர்

லாகூர் பாகிஸ்தானிய சீக்கியரான ஒரு பெண் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு இஸ்லாமியரை மணம் முடித்த விவகாரத்தில் பெற்றோர் பாக் பிரதமர் இம்ரான் கான் உதவியை நாடி உள்ளனர்.…

காஷ்மீரில் உள்ள என் புகுந்த வீட்டினருடன் 22 நாளாகப் பேசவில்லை : ஊர்மிளா மடோன்கர்

மும்பை பிரபல நடிகையும் அரசியல் பிரமுகருமான ஊர்மிளா மடோன்கர் காஷ்மீரில் உள்ள தனது புகுந்த வீட்டாருடன் 22 நாட்களாகப் பேசவில்லை என தெரிவித்துள்ளார். விதி எண் 370…

அரிய வகை நோயைக் குணப்படுத்தக் குழு அமைப்பு : உயர்நீதிமன்றத்தில் அரசு உறுதி

சென்னை அரிய வகை நோயைக் குணப்படுத்த ஆயுஷ் என்னும் பல வகை மருத்துவர் குழு அமைக்க உள்ளதாகத் தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. எல் எஸ்…

வேளாங்கண்ணி திருவிழா : கழிவறைக்கு 20 நிமிடம் காத்திருக்க வேண்டிய அவல நிலை

சென்னை சென்னை பெசண்ட் நகரில் உள்ள வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழாவில் கழிப்பறை வசதிகள் குறைவாக உள்ளதாகப் புகார்கள் தெரிவிக்கின்றன. சென்னை அடையாறு பகுதியில் உள்ள பெசண்ட்…

2018-19 ஆம் ஆண்டில் கள்ள ரூ.500 நோட்டுக்கள் 121% அதிகரிப்பு : ரிசர்வ் வங்கி

டில்லி சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு கள்ள நோட்டுக்கள் புழக்கம் அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கை நேரத்தில் அந்த நடவடிக்கை எடுக்க முக்கியக்…