Author: Mullai Ravi

தவறுதலாக வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட பணத்தை தாறுமாறாகச் செலவிட்ட தம்பதியர்

மவுண்டர்ஸ்விலே, பென்சில்வேனியா பென்சில்வேனியாவில் தங்கள் வங்கிக் கணக்கில் தவறுதலாகச் செலுத்தப்பட்ட $1,20,000 பணத்தை ஒரு தம்பதியர் உடனடியாக செலவு செய்துள்ளனர். நமது வங்கிக் கணக்கில் தவறுதலாக $1,20,000…

வேத பாடத்தில் தேர்ச்சி பெற்ற மிக இளைய மாணவருக்குப் பிரதமர் பாராட்டு

டில்லி வேத பாடங்களில் தேர்ச்சி பெற்ற 16 வயது மாணவர் பிரியவ்ரதாவுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இந்து மத வேதங்கள் மற்றும் சாஸ்திரங்களை நடத்தும் வேத…

அமைதிப் பேச்சு வார்த்தையை ரத்து செய்த அமெரிக்கா : எச்சரிக்கை விடுக்கும் தாலிபன்

காபூல் ஆப்கானிஸ்தானில் தாலிபான்களுடனான பேச்சு வார்த்தையை அமெரிக்க அதிபர் டிரம்ப் ரத்து செய்தது கடும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்க ராணுவம் தொடர்ந்து ஆப்கானிஸ்தானின் தீவிர வாதிகளான…

இஸ்ரோ உடன் விண்வெளிக் கூட்டாய்வு நடத்த நாசா விருப்பம்

வாஷிங்டன் இந்திய விண்வெளி ஆய்வு மையத்துடன் கூட்டாய்வு நடத்த அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா விருப்பம் தெரிவித்துள்ளது. இந்தியா அனுப்பிய விண்கலன் சந்திரயான் நிலவைச் சுற்றி…

அமெரிக்க ஒப்பன் டென்னிஸ் : ஆண்கள் ஒற்றையர் இறுதிச் சுற்றில் ரஃபேல் நடால் வெற்றி

நியூயார்க் அமெரிக்க ஒப்பன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிச் சுற்றில் ரஃபேல் நடால் வெற்றி பெற்றார். டென்னிஸ் விளையாட்டின் உலக அளவுப்போட்டிகளான கிராண்ட் ஸ்லாம்…

சட்டவிரோதமாகக் குடியேறிய அனைவரும் வெளியேற்றப்படுவார்கள் : அசாமில் அமித்ஷா பேச்சு

கவுகாத்தி சட்டவிரோதமாகக் குடியேறி உள்ள அனைவரும் வெளியேற்றப்படுவார்கள் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த விதி எண் 370 ஐ…

ஒரிசாவின் அனுப்ரியா முதல் பெண் பழங்குடி விமான ஒட்டி ஆனார்

மல்காங்கிரி, ஒரிசா ஒரிசா மாநிலத்தில் பழங்குடியைச் சேர்ந்த ஒரு பெண் முதல் பயணிகள் விமான ஓட்டியாகப் பதவி ஏற்றுள்ளார். ஒரிசா மாநிலத்தில் உள்ள 4.2 கோடி மக்கள்…

நாங்குநேரியில் தனித்துப் போட்டியிடத் தீர்மானம் இயற்றவில்லை : தமிழக காங்கிரஸ் அறிவிப்பு

சென்னை நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவதாகத் தீர்மானம் இயற்றவில்லை எனத் தமிழக காங்கிரஸ் தெரிவித்துள்ளது. நாங்குநேரி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியின் வசந்தகுமார்…

நிலவைத் தொடும் நமது எண்ணம் மேலும் வலுவடைந்துள்ளது : பிரதமர் மோடி

டில்லி சந்திரயான் 2 மூலம் இந்தியாவின் நிலவுப் பயண எண்ணம் மேலும் வலுவடைந்துள்ளதாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சந்திரயான் 2 விண்கலத்தில் இருந்து பிரிந்து நிலவில் தரை…

மொபைல் செயலி மூலம் வாடகைக்கு டிராக்டர் : அரசு அறிவிப்பு

டில்லி விவசாயத்துக்குத் தேவையான டிராக்டர் போன்றவற்றை வாடகைக்கு அளிக்க மொபைல் செயலியை அரசு அறிமுகம் செய்துள்ளது. விவசாயிகளுக்கு முக்கிய தேவையான டிராக்டர் போன்றவை விலை உயர்ந்த பொருட்கள்…