நீட் தேர்வு மோசடி : தாயுடன் கைது செய்யப்பட்ட சென்னை மாணவி
சென்னை சென்னையைச் சேர்ந்த மாணவி பிரியங்கா மற்றும் அவர் தாய் மைனாவதி ஆகியோர் நீட் தேர்வு ஆள்மாறாட்ட மோசடி குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்டுள்ளனர். தேனி அரசு மருத்துவக்கல்லூரி…
சென்னை சென்னையைச் சேர்ந்த மாணவி பிரியங்கா மற்றும் அவர் தாய் மைனாவதி ஆகியோர் நீட் தேர்வு ஆள்மாறாட்ட மோசடி குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்டுள்ளனர். தேனி அரசு மருத்துவக்கல்லூரி…
யாழ்ப்பாணம் சுமார் 36 ஆண்டுகளுக்குப் பிறகு அக்டோபர் 17 முதல் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் மீண்டும் சேவையை தொடங்குகிரது. கடந்த 1940-ம் ஆண்டில் இரண்டாம் உலகப்…
சென்னை நவம்பர் 10 ஆம் தேதி வரை தமிழக வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யக் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் வாக்காளர் பட்டியலில் பெயர் மற்றும் முகவரியைத்…
சென்னை காமராஜர் பெயரை உச்சரிக்க அதிமுகவினருக்குத் தகுதி இல்லை என தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நான்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளின்…
சான் பெர்னாண்டோ, கலிபோர்னியா தெற்கு கலிபோர்னியாவில் உள்ள சான் பெர்னாண்டோ பள்ளத்தாக்கில் தொடர்ந்து ஆறாம் நாளாகக் காட்டுத் தீ கொழுந்து விட்டு எரிந்து வருகிறது. கடந்த 6…
மாஸ்கோ உலகில் முதலில் விண்வெளியில் நடந்த மனிதனான அலெக்ஸெய் இலியனோவ் மரணம் அடைந்தார். தற்போது பல நாடுகள் விண்வெளி ஆய்வினை வெற்றிகரமாக நடத்தி வருகின்றன. இவற்றுக்கு எல்லாம்…
சென்னை குவைத் நாட்டுக்குப் பணி புரியச் சென்று சித்திரவதைக்கு உள்ளான சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த ஒரு பெண் நாடு திரும்பி உள்ளார். சென்னை அம்பத்தூரை அடுத்த ஒரகடத்தில்…
மும்பை நிமிடத்துக்கு ஆறு காசு கட்டணம் விதிக்க உள்ளதாக அறிவித்த ரிலையன்ஸ் ஜியோ தற்போது 30 நிமிட இலவச அழைப்பு அளிப்பு குறித்து அறிவித்துள்ளது. ரிலையன்ஸ் ஜியோ…
சென்னை தமிழகத்தில் உள்ள பழங்குடியினர் அரசுப் பள்ளிகளில் பணி புரிவோருக்கு இனி மின்னணு விரல் ரேகை வருகைப் பதிவேடு பயன்படுத்தப்பட உள்ளது. தமிழகத்தில் பழங்குடி மாணவர்கள் தங்கிப்…
நாமக்கல் தமிழகத்தில் நாமக்கல் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் நீட் பயிற்சி மையங்களில் நடந்த வருமான வரி சோதனையில் ரூ.150 கோடி பிடிபட்டுள்ளது. மருத்துவக் கல்லூரியில் சேர…