Author: Mullai Ravi

இந்தியரிடம் இருந்து அகற்றப்பட்ட 7.4 கிலோ எடையுள்ள சிறுநீரகம்

டில்லி இந்தியர் ஒருவரிடமிருந்து மருத்துவர்கள் 7.4 கிலோ (அதாவது 16.3 பவுண்டுகள்) எடையுள்ள சிறுநீரகத்தை அகற்றி உள்ளனர். டில்லியில் வசிக்கும் சுமார் 56 வயதான ஆண் நோயாளி…

புண்ணியம் செய்த கங்காதரன் பிள்ளை.

புண்ணியம் செய்த கங்காதரன் பிள்ளை. சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் ஆபரணப் பெட்டியை சுமந்து வரும் கங்காதரன் பிள்ளையை பற்றிய முகநூல் பதிவு சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் கோவிலில்…

முருகப்பெருமானை பற்றிய 25 ருசிகர தகவல்கள் கீழே படித்து தெரிந்து கொள்ளுங்கள்

முருகப்பெருமானை பற்றிய 25 ருசிகர தகவல்கள் கீழே படித்து தெரிந்து கொள்ளுங்கள் முருகப் பெருமான் குறித்த 25 ருசிகர தகவல்கள் அளிக்கும் திருச்செந்தூர் முருகன் ஆலய முகநூல்…

உரிமை மீறல் தீர்மான நடவடிக்கையைச் சந்திக்கத் தயார் : ராகுல் காந்தி உறுதி

டில்லி தன் மீது உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வந்தால் எந்த நடவடிக்கையையும் சந்திக்கத் தயாராக உள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் மக்களவையில் பேசிய…

நாளை பகல் 2 மணிக்கு மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு

மும்பை மகாராஷ்டிர சட்டப்பேரவையில் முதல்வர் உத்தவ் தாக்கரே நாளை பிற்பகல் 2 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடதத உள்ளார். மகாராஷ்டிர சட்டப்பேரவையில் பாஜக – சிவசேனா கூட்டணி…

பெங்களூரு மங்கி பார் மூடல் : பணி இழந்தோர் போராட்டம்

பெங்களூரு பெங்களூரு நகரின் புகழ் பெற்ற மது அருந்தும் விடுதியான மங்கி பார் மூடப்பட்டதால் பணி இழந்தோர் மற்ற பார் ஊழியர்களுடன் இணைந்து போராட்டம் நடத்தி உள்ளனர்.…

திருப்பதி : வைகுண்ட வாசலை 10 நாட்கள் திறந்து வைக்க தேவஸ்தானம் முடிவு

திருப்பதி திருப்பதி கோவில் வைகுண்ட வாசல் எனக் கூறப்படும் சொர்க்க வாசலை பக்தர்கள் வசதிக்காக 10 நாட்கள் திறந்து வைக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. திருப்பதி ஏழுமலையான்…

ஜனாதிபதி மாளிகையில் இரும்பு  தண்ணீர் குழாய்களைத் திருடியவர்கள் கைது

டில்லி ஜனாதிபதி மாளிகையில் வைக்கப்பட்டிருந்த இரும்பு தண்ணீர் குழாய்களை திருடிய நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜனாதிபதி மாளிகையின் வெளிப்புறப்பகுதியில் தற்போது தண்ணீர் குழாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று…

சரித்திரம் மாறுகிறதா? மேற்கு வங்க இடைத்தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர மோசடி என பாஜக சந்தேகம்

கொல்கத்தா மேற்கு வங்க மக்களவை இடைத் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் மோசடி செய்யப்பட்டுள்ளதாக பாஜக தலைவர் தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் நடந்த மக்களவை இடைத்தேர்தலில் காலிகஞ்ச்,காரக்பூர்…

சீனாவுக்கு 99 ஆண்டுகள் குத்தகைக்கு விடப்பட்ட இலங்கை துறைமுக ஒப்பந்தம் ரத்து

கொழும்பு சீனாவின் தனியார் நிறுவனத்துக்கு இலங்கை ஹம்பந்தோடா துறைமுகம் 99 ஆண்டுக் குத்தகைக்கு வழங்கிய ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள ஹம்பந்தோடா துறைமுகத்தைக் கடந்த 2017…