Author: Mullai Ravi

பழைய ஐஃபோன்கள் வேகத்தைக் குறைத்த ஆப்பிளுக்கு 2.5 கோடி யூரோ அபராதம்

பாரிஸ் ஆப்பிள் நிறுவனம் பழைய ஐஃபோன்களின் வேகத்தை குறைத்ததால் ஃபிரான்ஸ் கண்காணிப்பு அமைப்பு 2.5 கோடி யூரோ அபராதம் விதித்தது. ஸ்மார்ட் ஃபோன்களின் புது மாடல்கள் வெளி…

சீனாவில் கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 717 ஆனது

பீஜிங் சீன நாட்டில் கொரோனா வைரஸால் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 717 ஆகி உள்ளது கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபெய் மாநிலத்தில் உள்ள வுகான் நகரில்…

திரைப்பட ஃபைனான்சியர் அன்புச் செழியன் வீடு, அலுவலக வருமான வரி சோதனை நிறைவு

சென்னை திரைப்பட ஃபைனான்சியர் அன்புச் செழியனின் வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த 3 நாட்களாக நடைபெற்ற வருமான வரிச் சோதனை முடிவடைந்துள்ளது. கடந்த 3 நாட்களாகத் திரைப்பட…

சூரியக் குடும்பத்தைத் தாண்டி சென்ற விண்கலத்தைப் பூமியில் இருந்து பழுது பார்த்த நாசா

வாஷிங்டன் நாசாவால் ஏவப்பட்டு சூரிய குடும்பத்தைத் தாண்டிச் சென்று 11.5 லட்சம் கோடி மைல் தூரத்தில் பழுதான வாயேஜர் 2 விண்கலம் பூமியில் இருந்தே சரி செய்யப்பட்டுள்ளது.…

காஷ்மீர் குறித்த இஸ்லாமிய நாடுகள் கூட்டம் : பாகிஸ்தான் கோரிக்கைக்குச் சவுதி மறுப்பு

ரியாத் காஷ்மீர் குறித்து விவாதிக்க இஸ்லாமிய நாடுகள் கூட்டத்தைக் கூட்ட பாகிஸ்தான் விடுத்த கோரிக்கையை சவுதி அரேபியா நிராகரித்துள்ளது. கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 5 ஆம்…

திருமணத்தடை, குழந்தை பாக்கியம் அருளும் வராகி அம்மன்

திருமணத்தடை, குழந்தை பாக்கியம் அருளும் வராகி அம்மன் வராகி அம்மன் குறித்த சிறப்புப் பதிவு தஞ்சை பெரிய கோவிலில் தனி சன்னதியில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் வருகிறார்.…

ஷகீன்பாக் போராட்ட எதிர்ப்பு வழக்கு விசாரணை எப்போது?

டில்லி டில்லி சட்டப்பேரவை தேர்தலுக்குப் பின் ஷகீன்பாக் போராட்ட எதிர்ப்பு வழக்கு விசாரணை நடைபெறும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. டில்லியில் உள்ள ஷகீன் பாக் பகுதியில் கடந்த…

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து : இந்திய விஞ்ஞானி தலைமையில் ஆய்வு

மெல்பர்ன் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடிக்க ஆஸ்திரேலியாவில் இந்திய வம்சாவளி விஞ்ஞானி வாசன் தலைமையில் ஆய்வு நடைபெற்று வருகிறது. சீனாவில் கொரோனா வைரஸால் இதுவரை 636…

சீனாவில் கொரோனா வைரஸால் 636 பேர் மரணம் – 31000 பேர் பாதிப்பு : அதிகாரப்பூர்வ தகவல்

பீஜிங் கொரோனா வைரஸால் சீனாவில் 31000க்கும் மேற்பட்டோர் பாதிப்பு அடைந்துள்ளதாகவும் 636 பேர் மரணம் அடைந்துள்ளதாகவும் அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. சீனாவின் வுகான் நகரில் கடந்த டிசம்பர்…

‘வாட்ஸ்அப் பே’ வுக்கு தேசிய பரிவர்த்தனை ஆணையம் உரிமம் அளித்தது.

டில்லி டிஜிடல் பணப் பரிவர்த்தனை செயலியான ‘வாட்ஸ்அப் பே’ செயலிக்குத் தேசிய பரிவர்த்தனை ஆணையம் உரிமம் அளித்துள்ளது. இந்தியாவில் தற்போது டிஜிடல் பணப் பரிவர்த்தனை மிக அதிக…