Author: Mullai Ravi

காணாமல்போன பதினான்கு வயது சிறுமி.. கூட்டு பலாத்காரத்திற்கு உள்ளான பயங்கரம்.. 

சென்னை சிறுமியைக் கூட்டு பலாத்காரம் செய்ததற்காக 3 இளைஞரக்ள் கைது செய்யப்பட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து வீட்டைவிட்டு ஓடி வந்த பதினான்கு வயது சிறுமி சென்னை அடையாறு…

கொரோனா வைரஸ் 100 ஆண்டுகளுக்கு ஒரு முறை உருவாகும் நுண்ணுயிரி : பில்கேட்ஸ்

சிகாகோ கொரோனா வைரஸ் 100 ஆண்டுகளுக்கு ஒரு முறை உருவாகும் நுண்ணுயிரி என உலக செல்வந்தர்களில் ஒருவரான பில் கேட்ஸ் கூறி உள்ளார். சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா…

’ரஜினிகாந்த்திடம் மாற்றம் தெரிகிறது’’ : செல்லமாய் குழையும் சி.பி.எம்…

சென்னை நடிகர் ரஜினிகாந்த் நடவடிக்கையை சிபிஎம் கட்சி புகழ்ந்துள்ளது/ மத்திய அரசின் குடியுரிமை சட்டத்துக்கு ஆரம்பத்தில் ஆதரவாக இருந்தார், நடிகர் ரஜினிகாந்த். இந்த சட்டத்துக்கு எதிரான போராட்டத்தை…

பள்ளத்தில் விழுந்ததால் டிஸ்மிஸ்.. கை கொடுத்த நீதிமன்றம்…

சென்னை சென்னை உயர்நீதிமன்ற உத்தரவால் ஒரு ஆயுதப்படை வீரருக்கு மீண்டும் பணி அளிக்கப்பட்டுள்ளது. தனி மனிதனுக்கும், அரசு ஊழியருக்கும் கடைசி புகலிடமாக நீதிமன்றமே உள்ளது என்பதை எடுத்துக்காட்டும்…

நான்காம் முறையாக ரூ.1 லட்சம் கோடியைத் தாண்டிய ஜிஎஸ்டி வருவாய்

டில்லி சென்ற மாத ஜி எஸ் டி வருவாய் ரூ 1.05 லட்சம் கோடி ஆனதால் நான்காம் முறையாக ரூ.1 லட்சம் கோடியை தாண்டி உள்ளது. கடந்த…

உச்சநீதிமன்ற தடையை மீறி ஊனமுற்ற வீரர்களின் ஓய்வூதியத்தில் வரிப் பிடித்தம் : அதிர்ச்சியில் மூத்த வீரர்கள்

டில்லி ஊனமுற்ற ராணுவ வீரர்களில் ஓய்வூதியத்தில் இருந்து உச்சநீதிமன்ற தடையை மீறி வருமான வரி பிடித்தம் செய்யப்பட்டுள்ளது பல ராணுவ வீரர்கள் தங்கள் பணியின் போது காயம்…

வன்முறையாளர்களால் எரிக்கப்பட்ட இஸ்லாமியக் காவலர் இல்லம் : கட்டித்தர முன் வந்த எல்லைப் பாதுகாப்புப்படை

டில்லி வன்முறையாளர்களால் எரிக்கப்பட்ட இஸ்லாமியக் காவலர் இல்லத்தை மீண்டும் கட்டித் தர எல்லை பாதுகாப்புப்படையினர் முன் வந்துள்ளனர். டில்லியில் சமீபத்தில் நடந்த வன்முறையில் ஏராளமான வீடுகள் எரிக்கப்பட்டுள்ளன.…

மனிதர்கள் வாழத்  தகுதியான வெளிக்கிரகம் மினி நெப்டியூன் K2 – 18 B

லண்டன் பூமியை விட பெரியதான மனிதர்கள் வாழத் தகுதியான ஒரு வெளிக்கிரகத்தை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். நாம் வாழும் இந்த பூமி கிரகத்தைப் போல் சூரியக்…

29.2.2020 அன்று வடபழனி ஆண்டவர் கோவிலில் நடந்த கந்தன் கருணையின் அதிசயம்!

29.2.2020 அன்று வடபழனி ஆண்டவர் கோவிலில் நடந்த கந்தன் கருணையின் அதிசயம்! நெட்டிசன் அன்பழகன் வி அவர்களின் முக நூல் பதிவு படத்தில் இருப்பவரின் பெயர் ஃபிலோமினா.இத்தாலியில்…

எலுமிச்சை பழமும் தெய்வீகமும்

எலுமிச்சை பழமும் தெய்வீகமும் எலுமிச்சையின் தெய்வீகம் பற்றிய தகவல் ஆன்மீகவாதிகள் எலுமிச்சம்பழத்தை தேவகனி என்று அழைப்பார்கள்,நம் மண்ணின் முக்கனிகளான மா, பலா, வாழைகளுக்கு இல்லாத சிறப்பு எலுமிச்சைக்கு…