Author: Mullai Ravi

இலங்கை நாடாளுமன்றத்தை முன்கூட்டியே கலைக்க அதிபர் உத்தரவு

கொழும்பு முன்கூட்டியே பொதுத் தேர்தல் நடத்துவதற்காக இலங்கை நாடாளுமன்றத்தைப் பதவிக்காலம் முடியும் ஆறு மாதம் முன்பே கலைக்க அதிபர் கொத்தபாய ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார். இலங்கையில் நடந்த அதிபர்…

பன்றிக் காய்ச்சல் நோய் இல்லை  : யோகி ஆதித்ய நாத் கண்டுபிடிப்பு

லக்னோ உத்தரப்பிரதேசத்தில் பன்றிக் காய்ச்சலால் பலர் மரணம் அடைந்துள்ள நிலையில் அம்மாநில முதல்வர் இது ஒரு நோயே இல்லை எனக் கூறி உள்ளார். உலகெங்கும் கொரோனா வைரஸ்…

ஆப்கான் படைகளுக்கு எதிராக விரைவில் மீண்டும் நடவடிக்கை : தாலிபான் அறிவிப்பு

காபுல் அமெரிக்காவுடன் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட தாலிபான்கள் ஆப்கான் படைகளுக்கு எதிராக மீண்டும் நடவடிக்கை தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். கடந்த 1990 களின் முற்பகுதியில் முஜாஹிதீன்களின் ஆப்கானிஸ்தான்…

குலதெய்வ வழிபாட்டின் முக்கியத்துவம்

குலதெய்வ வழிபாட்டின் முக்கியத்துவம் குலதெய்வ வழிபாட்டின் முக்கியத்துவம் பற்றிய பதிவு குலதெய்வம் என்பது உங்களுக்குப் பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் அதை வணங்க நீங்கள் சென்றே ஆக வேண்டும். குலதெய்வம்…

குஜராத் : இரண்டாம் முறையாக ஓடிப் போன சம்பந்திகள்

சூரத் பிள்ளைகள் திருமணத்தின்போது ஓடிப் போன பெண்ணின் அம்மாவும் மாப்பிள்ளையின் அப்பாவும் இரண்டாம் முறையாக மீண்டும் ஓடிப் போய் விட்டனர். விக்ரம் – த்ரிஷா நடித்த சாமி…

இன்னும் 3 வருடங்களில் வங்கிகளில் மேலும் ரூ.2.5 லட்சம் கோடி வாராக்கடன் உருவாகும்

கொல்கத்தா இன்னும் 3 வருடங்களில் வங்கிகளில் மேலும் ரூ. 2.54 லட்சம் கோடி வாராக்கடன் உருவாகும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வங்கிகளில் பல கார்ப்பரேட் நிறுவனங்கள் கடன்…

இஸ்ரேலில் ஒரே ஆண்டில் மூன்றாம் முறையாகத் தேர்தல்

ஜெருசலேம் இஸ்ரேல் நாட்டில் வரும் மூன்றாம் தேதியன்று நடைபெறும் மக்களவை தேர்தல் ஒரு ஆண்டுக்குள் நடைபெறும் மூன்றாம் தேர்தல் ஆகும். பொதுவாக உலக நாடுகளில் ஐந்தாண்டுக்கு ஒரு…

டில்லியில் நடந்த திட்டமிட்ட இனப்படுகொலை : மம்தா பானர்ஜி தாக்கு

கொல்கத்தா டில்லியில் நடந்தது ஒரு திட்டமிட்ட இனப்படுகொலை என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறி உள்ளார். டில்லியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் ஆதரவாளர்களுக்கும்…

மைலான் நிறுவனம் இந்தியாவில் தயாரிக்கப்படும் மருந்துகள் இந்தியாவில் விற்பனை இல்லை

டில்லி மைலான் நிறுவனம் இந்தியாவில் தயாரிக்க உள்ள ஹெபடைடிஸ் சி நோய்க்கான மருந்தை இந்தியாவில் விற்கக் கூடாது என ஒப்பந்தம் இடப்பட்டுள்ளது. ஹெபடைடிஸ் சி என்னும் கல்லீரல்…

நீதிமன்ற உத்தரவால் வரதராஜப் பெருமாள் கோவில் வழிபாட்டில் சுமுக முடிவு  பக்தர்கள் மகிழ்ச்சி

காஞ்சிபுரம் நீதிமன்ற உத்தரவுப்படி காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வடகலை மற்றும் தென்கலை ஆகிய இருபிரிவினரும் இணைந்து வழிபாடு நடத்தினர். வைணவர்களில் வடகலை மற்றும் தென்கலை என…