Author: Mullai Ravi

ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பயோமெட்ரிக் அட்டெண்டன்ஸ் ரத்து

டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் கைரேகை வருகை பதிவு முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. சீனாவில் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டறியப்பட்ட…

கொரோனா அச்சுறுத்தல்  : ஜனாதிபதி மாளிகையில் ஹோலி பண்டிகை கொண்டாட்டங்கள் ரத்து

டில்லி கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஜனாதிபதி மாளிகையில் நடக்க இருந்த ஹோலி பண்டிகை கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. உலக நாடுகளை கொரோனா வைரஸ் தொற்று கடுமையாகப்…

நிர்பயா கொலையாளி பவன் குப்தா கருணை மனுவை நிராகரித்த ஜனாதிபதி

டில்லி மருத்துவ மாணவி நிர்பயா பலாத்கார கொலையாளிகளில் ஒருவனான பவன் குப்தாவின் கருணை மனுவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நிராகரித்துள்ளார். டில்லி நகரில் ஓடும் பேருந்தில் மருத்துவ…

டில்லி வன்முறையை மறைக்க கொரோனா குறித்து பீதி கிளப்பும் பாஜக  : மம்தா பானர்ஜி

மால்டா, மேற்கு வங்கம் டில்லியில் நடந்த வன்முறையை மறைக்க கொரோனா வைரஸ் குறித்த பீதியை மத்திய அரசு கிளப்புவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.…

குழந்தை வரம் அருளும் காலபைரேஸ்வரர் கோவில் பைரவர்

குழந்தை வரம் அருளும் காலபைரேஸ்வரர் கோவில் பைரவர் காலபைரேஸ்வரர் கோவில் பைரவர் குறித்த சிறப்புப்பதிவு காலபைரேஸ்வரர் கோவிலில் உள்ள பிந்து சரோவரா புஷ்கரணியில் குழந்தையில்லாத தம்பதியினர் காலபைரவரைப்…

ஏர் இந்தியாவில் 100% அன்னிய முதலீட்டுக்கு மத்திய அமைச்சரவை அனுமதி

டில்லி ஏர் இந்தியாவின் 100% பங்குகளை அன்னிய முதலீட்டாளர்களுக்கு விற்க மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. அரசு விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியா நீண்ட காலமாகக்…

ஹோலி பண்டிகைக்கு பிறகு டில்லி கலவர விவாதம் : சபாநாயகர் ஓம் பிர்லா அறிவிப்பு

டில்லி நாடெங்கும் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் டில்லி கலவரம் குறித்த நாடாளுமன்ற விவாதம் ஹோலிப் பண்டிகைக்கு பிறகு நடைபெறும் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார்.…

ஹோலிப் பண்டிகை கொண்டாட்டங்களை ரத்து செய்த மோடி

டில்லி கொரோனா வைரஸ் பரவுவதன் காரணமாகப் பிரதமர் மோடி ஹோலி பண்டிகை கொண்டாட்டங்களில் கலந்துக் கொள்வதை ரத்து செய்துள்ளார். சீனாவில் வுகான் நகரில் கண்டறியப்பட்ட கோவிட் 19…

லோக்பாலில் பிரதமர் மீது புகார் அளிக்க முடியுமா? விதிமுறைகளை வெளியிட்ட மத்திய அரசு

டில்லி லோக் பால் அமைக்கப்பட்டு கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகிய பிறகு அங்கு புகார் அளிக்கும் விதிமுறைகள் வெளியாகி உள்ளது. லோக்பால் என்னும் மக்கள் நீதிமன்றம் அமைக்கப்பட்டு…

கை கொடுக்காதே, கன்னத்தில் முத்தமிடாதே – கொரோனா வைரசால் கட்டுப்பாடுகள்

பாரிஸ் பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளில் கை குலுக்குவது மற்றும் கன்னத்தில் முத்தமிடுவது உள்ளிட்ட வழக்கங்கள் கொரோனா வைரஸ் அச்சத்தால் நிறுத்தப்பட்டுள்ளது. நம் நாட்டில் ஒருவருக்கொருவர் இரு…