Author: Mullai Ravi

கொரோனாவால் பாதிக்கப்பட்ட சுகாதார அமைச்சர் : பரிசோதனையில் இங்கிலாந்து பிரமுகர்கள்

லண்டன் இங்கிலாந்து நாட்டு சுகாதார அமைச்சர் நாடின் டோரிஸ் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதால் பல பிரமுகர்களிடம் பரிசோதனை நடந்து வருகிறது சீனாவின் வுகான் நகரில் தொடங்கிய கொரோனா…

நம்பர் ஒன்றை அழுத்தினால் மொபைலில் வரும் லொக் லொக் நிற்குமா?

சென்னை கொரோனா வைரஸ் குறித்து அலைபேசியில் கூறப்படும் தகவல்களை நிறுத்துவது எப்படி எனப் பல வதந்திகள் கிளம்பி உள்ளன. மொபைல் மூலம் அழைக்கும் போது ஒரு கொரோனா…

கொரோனா: ஐடி ஊழியர்களை வெளிநாடு அனுப்ப வேண்டாம் என கோரும்  கர்நாடக அரசு

பெங்களூரு கொரோனா பரவுதலை தடுக்க ஐடி ஊழியர்களை வெளிநாடு அனுப்ப வேண்டாம் எனக் கர்நாடக அரசு கேட்டுக் கொண்டுள்ளது. ஐடி நிறுவனங்களில் பணி புரிபவர்கள் பணி நிமித்தமாக…

ராகுல் காந்தி தலைமை பொறுப்பை ஏற்கும் நேரம் வந்துள்ளது : காங்கிரஸ் மூத்த தலைவர்

பெங்களூரு ராகுல் காந்தி மீண்டும் காங்கிரஸ் தலைவராகும் நேரம் வந்துள்ளதாகக் கர்நாடக மாநில மூத்த காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டு ராவ் தெரிவித்துள்ளார். கடந்த 2017 ஆம்…

அமெரிக்க அதிபருக்கு கொரோனா  பரிசோதனை நடந்ததா ?

வாஷிங்டன் அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு கொரோனா பரிசோதனை நடந்ததா என்பது குறித்து வெள்ளை மாளிகை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. உலகெங்கும் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. அதில்…

 ரஷ்ய அதிபர் புதின் பதவிக்காலம் 2036 வரை நீட்டிப்பு

மாஸ்கோ ரஷ்ய அதிபர் புதின் தமது பதவிக்காலத்தை 2036 வரை நீட்டிக்கும் புதிய சட்டத்திருத்தத்தை அமல்படுத்தி உள்ளார். சோவித் யூனியனின் கேஜிஎப் எனப்படும் உளவு அமைப்பில் விளாடிமிர்…

நாளை மீண்டும் மாவட்டச் செயலாளர் சந்திப்பை நடத்தும் ரஜினிகாந்த்

சென்னை நாளை நடிகர் ரஜினிகாந்த் மாவட்டச் செயலாளர்களை மீண்டும் சந்திக்க உள்ளார். நடிகர் ரஜினிகாந்த் தனது ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்களைக் கடந்த வாரம் சந்தித்தார்.…

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இல்லை : சுகாதார அமைச்சர் அறிவிப்பு

சென்னை தமிழகத்தில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை எனச் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளது…

உலகின் கடைசி பெண் வெள்ளை ஒட்டகச்சிவிங்கி குட்டியுடன் கொலை

கரிஸ்ஸா, கென்யா கென்யா : உலகின் கடைசிப் பெண் வெள்ளை ஒட்டகச்சிவிங்கி குட்டியுடன் வேட்டைக்காரர்களால் கொல்லப்பட்டது. உலகின் மிக அரிய விலங்குகளில் ஒன்றான வெள்ளை நிற ஒட்டகச்சிவிங்கி…

இந்தியாவில் இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட மாட்டாது : மத்திய அரசு

டில்லி மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் கேள்விக்கு இந்தியாவில் இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட மாட்டாது என மத்திய இணை அமைச்சர் பதில் அளித்துள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்…