Author: Mullai Ravi

கொரோனா : தமிழக மக்களுக்கு அரசின் வேண்டுகோள்

சென்னை தமிழக அரசு சார்பில் கொரோனா தடுப்பு குறித்து வெளியிட்டுள்ள வீடியோ பதிவு உலகெங்கும் உள்ள மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தடுப்பு குறித்து தமிழக…

கொரோனா : தற்போதைய நிலவரம்

டில்லி கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,72,.088 ஆகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 33,976 ஆகி உள்ளது. சீனாவில் வுகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று உலகின் 183…

கனடா : இந்திய வம்சாவளி பெண் எம் பி கொரோனாவால் பாதிப்பு

டொரோண்டா இந்திய வம்சாவளியினரான கனடாவின் மேற்கு பிராம்ப்டன் நாடாளுமன்ற பெண் உறுப்பினர் கமல் கேரா கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். உலக நாடுகளில் வேகமாகப் பரவி வரும் கொரோனா தொற்றால்…

ஆப்கானிஸ்தான் சீக்கியர்கள் 10 நாட்களில் வெளியேறாவிட்டால் கொல்லப்படுவார்கள் : தீவிரவாதிகள் எச்சரிக்கை

காபூல் ஆப்கானிஸ்தானிலுள்ள சீக்கியர்கள் 10 நாட்களுக்குள் வெளியேறாவிட்டால் கொல்லப்படுவார்கள் எனத் தீவிரவாதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் சீக்கியர்கள் குறைந்த அளவில் அசித்து வருகின்றனர். வாக்காளர் பட்டியலின்படி அங்கு…

தேசிய ஊரடங்கு : அத்தியாவசிய – அத்தியாவசியமற்ற மற்றும் செய்தித்தாள் விநியோகத்துக்கு அரசு அனுமதி

டில்லி தேசிய ஊரடங்கு நேரத்தில் செய்தித் தாள் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் விநியோகம் செய்ய மாநில அரசு அனுமதி அளிக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது…

சிவபெருமானின் சிறப்புகள்

சிவபெருமானின் சிறப்புகள் சிவபெருமானின் சிறப்புகள் பற்றிய ஓர் பார்வை சிவம் என்றால் அன்பு. கடவுள் சிவனை சிவம் என்றும் சிவபெருமான் என்றும் பரவலாக அழைக்கின்றனர். இந்து சமயத்தில்…

ஏழை இந்துவின் இறுதி ஊர்வலத்தை நடத்திய இஸ்லாமியர்கள்

புலந்த்ஷெகர் உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்ஷெகர் நகரில் மரணடைந்த ஒரு ஏழை இந்துவின் இறுதி ஊர்வலத்தை இஸ்லாமியர்கள் நடத்தி உள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் புலந்த்ஷெகர் என்னும்…

இங்கிலாந்தில் கொரோனா மரணம் 20000 ஐ தாண்டாத வரை நல்லது : சுகாதார இயக்குநர்

லண்டன் இங்கிலாந்தில் எதிர்பார்ப்பை விடக் குறைவாக கொரோனா மரணங்கள் நிகழ்ந்துள்ளதாகச் சுகாதார இயக்குநர் தெரிவித்துள்ளார். சீனாவுக்கு அடுத்தபடியாக அமெரிக்காவில் அதிகம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஐரோப்பா…

கொரோனா : நிதிநிலை நெருக்கடி அச்சத்தால் தற்கொலை செய்துக் கொண்ட ஜெர்மன் அமைச்சர்

ஃப்ராங்க்ஃபர்ட் ஜெர்மன் நாட்டின் ஹெசே மாநில நிதி அமைச்சர் கொரோனாவால் நிதி நிலை ஏற்பட்டுள்ள நெருக்கடியால் அச்சம் அடைந்து தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். இந்தியாவில் பல மாநிலங்கள்…

அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியில் செல்ல இ பாஸ் முறை அறிமுகம்.

சென்னை தேசிய ஊரடங்கு நேரத்தில் அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியில் செல்வோருக்காக இ பாஸ் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தேசிய ஊடரங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் பலர் தங்களின் தேவைகளுக்காக வெளியே…