Author: Mullai Ravi

சம்பளப்பட்டியல் தயாரிக்கும் ஊழியர்களுக்குப் பணி புரிய அனுமதி : தமிழக முதல்வர்

சென்னை தமிழகத்தில் ஊதியம் அளிக்கும் தினம் நெருங்குவதால் 2 அல்லது 3 ஊழியர்களுக்குப் பணி புரியத் தமிழக அரசு அனுமதி அளிக்க உள்ளது. கொரோனா தொற்றை தடுக்க…

கொரோனா அவசரகால நிதிக்கு ராணுவம் ரூ.500 கோடி நன்கொடை

டில்லி கொரோனா அவசர கால நிதிக்கு இந்திய ராணுவத்தினர் ஒரு நாள் ஊதியமாக ரூ.500 கோடி நன்கொடை அளித்துள்ளனர். கொரோனா நிவாரணப் பணிகளுக்காக பிரதமர் மோடி அறிவித்த…

கொரோனா : சென்னை கண்ணகி நகரில் தீ அணைப்பு படை மூலம் கிருமி நாசினி தெளிப்பு

சென்னை சென்னை மாநகராட்சி கொரோனா பரவலைத் தடுக்க பல முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் பல நகரங்களில்…

சென்னையில் கொரோனா பாதிப்பு உள்ள இடங்கள்

சென்னை சென்னை மாநகராட்சிக்குட்பட்ட இடங்களில் கொரோனா பாதிப்பு உள்ள இடங்கள் பின் வருமாறு. சென்னையில் கொரோனா பாதிப்பு உள்ள இடங்கள் குறித்து மாநகராட்சி அறிவித்துள்ளது. அதன்படி திருவொற்றியூர்,…

முன்னெச்சரிக்கை இன்மை மோடி அரசின் அடையாளம் : ப சிதம்பரம் தாக்கு

டில்லி மத்திய பாஜக அரசுக்கு முன்னெச்சரிக்கை இல்லை என முன்னாள் அமைச்சர் ப சிதம்பரம் தெரிவித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மத்திய அரசு 21 நாட்கள் தேசிய…

கொரோனா நிவாரணம் : ரயில்வே ஊழியர்கள் ஒரு நாள் ஊதியம் நன்கொடை

டில்லி இந்திய ரயில்வே ஊழியர்கள் தங்கள் ஒரு நாள் ஊதியத்தை கொரோனா நிவாரண நிதியாக நன்கொடை வழங்கி உள்ளனர். இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து…

” ராமாயணம் பாருங்க  – அமைச்சரின் ’அட்வைஸ்’.. : நீக்கப்பட்ட டிவீட்

டில்லி மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ராமாயணம் தொடர் பார்க்குமாறு டிவிட்டரில் வேண்டுகோள் விடுத்து பிறகு அந்த பதிவை நீக்கி உள்ளார். கொரோனா வைரஸ் அடுத்து எந்த…

பஸ் சீட்டில் உட்கார ஆயிரம்..  கூரையில் பயணிக்க ரூ.ஐநூறு..

டில்லி டில்லியில் பேருந்தில் இடம் கிடைப்பது கடினமாக உள்ளது. தலைநகர் டெல்லியில், பக்கத்து மாநிலங்களைச் சேர்ந்த பல்லாயிரம் மக்கள் கூலி வேலை பார்த்துப் பிழைப்பு நடத்தி வந்தனர்.…

’’சென்னை மிகவும் ஆபத்தான இடம்’’ பீதியைக் கிளப்பும் இலங்கை..

கொழும்பு கொரோனா விவகாரத்தில் சென்னை மிகவும் ஆபத்தான இடம் என இலங்கை தெரிவித்துள்ளது. வெளிநாட்டில் இருந்து இந்தியா வருவோர் கொரோனாவை சுமந்து வருவதாக நாம் கூறி வரும்…

சாயங்காலம் சரக்கு கடைகளை திறக்க ரிஷிகபூர் யோசனை….

மும்பை தினமும் மாலை வேளையில் மதுக்கடைகள் திறக்கலாம் என இந்தி நடிகர் ரிஷிகபூர் கூறி உள்ளார். 21 நாள் ஊரடங்கு உத்தரவால் இந்தியா முழுக்க மதுக்கடைகளையும் அடைத்து…