Author: Mullai Ravi

தனிமைப்படுத்தலில் உள்ளோர் மணிக்கு ஒரு செல்ஃபி அனுப்பக் கர்நாடக அரசு உத்தரவு

பெங்களூரு தனிமைப்படுத்தலில் உள்ளவர்கள் மணிக்கு ஒரு செல்ஃபி அனுப்ப வேண்டும் எனக் கர்நாடக அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. நாடெங்கும் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள்…

அன்று உலகக் கோப்பை நட்சத்திரம் : இன்று கொரோனா எதிர்ப்பு போராளி – யார் தெரியுமா?

ஹிசார், அரியானா உலகக் கோப்பை 2007 போட்டியின் நட்சத்திர ஆட்டக்காரரான ஜோகிந்தர் சர்மா தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் பங்கு பெற்று வருகிறார். கிரிக்கெட் ரசிகர்கள் கடந்த…

அமெரிக்கா : இந்தியப் பலசரக்கு வர்த்தக மையத்தை $250000 அபராதத்துடன் இரு வாரத்துக்கு மூட உத்தரவு

வாஷிங்டன் விலை உயர்வு விதி மீறலை முன்னிட்டு அமெரிக்காவில் உள்ள இந்தியப் பலசரக்கு வர்த்தக மையமான படேல் பிரதர்ஸ் 250000 $ அபராதத்துடன் இரு வாரத்துக்கு மூடப்பட…

அமெரிக்காவில் கொரோனாவால் மரணம் அடைவோர் எண்ணிக்கை இரு வாரங்களில் உச்சநிலை அடையும் : டிரம்ப்

வாஷிங்டன் அமெரிக்காவில் கொரோனாவால் மரணம் அடைவோர் எண்ணிக்கை இரு வாரங்களில் உச்சநிலை அடையும் என டிரம்ப் தெரிவித்துள்ளார். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அமெரிக்காவில் அதிக…

கொரோனா வைரஸ் இன்னும் சமூக பரவல் நிலைக்குச் செல்லவில்லை : மத்திய அரசு

டில்லி தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் சமூக பரவல் நிலைக்குச் சென்றுள்ளதாக வந்த தகவல்களை மத்திய அரசு மறுத்துள்ளது. கொரோனா வைர்ஸ் பரவுதல் மொத்தம் நான்கு நிலைகளைக்…

கொரோனா அச்சத்தால் 15 பேருடன் நடந்த எளிய திருமணம்

கோவை கொரோனா அச்சம் காரணமாக 15 பேருடன் எளிமையாக ஒரு திருமணம் நடந்துள்ளது. வாழ்வில் ஒரு முறை நடைபெறும் திருமணம் விமர்சையாக நடைபெற வேண்டும் என்பது பல…

கொரோனாவுக்கே அச்சம் அளிக்கும் வடசென்னை மக்கள் 

சென்னை வடசென்னையில் உள்ள பல பகுதிகளில் கொரோனா தொற்று இல்லை எனச் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னையில் வேகமாகப் பரவி வரும் கொரோனா தொற்று குறித்து நேற்று…

கொரோனா குறித்து கவலைப்படாத பெலருஸ் நாட்டின் அதிபர்

மின்ஸ்க் ரஷ்ய நாடான பெலருஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ கொரோனா குறித்துக் கவலைப்படாமல் உள்ளார். உலகில் உள்ள அனைத்து நாடுகளும் கொரோனா பரவுதலைக் குறித்து கடும் அச்சத்தில்…

தேசிய ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட மாட்டாது : அமைச்சரவை செயலர் அறிவிப்பு

டில்லி தேசிய ஊரடங்கு 21 நாட்களுக்கு மேல் அதிகரிக்கப்பட மாட்டாது என மத்திய அமைச்சரவை செயலர் தெரிவித்துள்ளார். கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த நாடெங்கும் 21 நாட்கள் தேசிய…

கொரோனா : பயணத்தடையால் இங்கிலாந்தில் உள்ள இந்திய மாணவர்கள் பிரதமருக்குக் கோரிக்கை

லண்டன் கொரோனா அச்சுறுத்தலால் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் லண்டனில் உள்ள இந்திய மாணவர்கள் தங்களை இந்தியாவுக்கு அழைத்து வர பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளன. உலக மக்களை அச்சுறுத்தும்…