கொரோனா : இத்தாலி நாட்டில் ஏப்ரல் 12 வரை ஊரடங்கு நீட்டிப்பு
ரோம் கொரோனா பரவுதல் அதிகரித்துள்ளதால் இத்தாலியில் ஏப்ரல் 12 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. உலகெங்கும் பரவி வரும் கொரோனா வைரஸ் இத்தாலியில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.…
ரோம் கொரோனா பரவுதல் அதிகரித்துள்ளதால் இத்தாலியில் ஏப்ரல் 12 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. உலகெங்கும் பரவி வரும் கொரோனா வைரஸ் இத்தாலியில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.…
பரேலி தேசிய ஊரடங்கால் உத்தரப் பிரதேச மாநிலத்துக்குத் திரும்பிய பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் மீது ரசாயன கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது. நாடெங்கும் கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த கடந்த…
டில்லி நிஜாமுதின் பகுதியில் உள்ள மசூதியில் நடந்த தொழுகையால் கொரோனா விதி மீறல் நடந்ததாக மசூதி தலைவர் மீது டில்லி அரசு நடவடிக்கை எடுக்க உள்ளது. நாடெங்கும்…
சென்னை தமிழக அரசு கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த பல புதிய நடவடிக்கைகள் எடுத்துள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 17 புதிய நோயாளிகள் கண்டறியப்பட்டுப் பாதிப்பு…
வாஷிங்டன் இன்றைய காலை நிலவரப்படி அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1,63,479 ஆகி உள்ளது உலகை கடுமளவில் பாதித்து வரும் கொரோனா வைரஸ் பல நாடுகளிலும்…
அருள்மிகு சிக்கல் நவநீதேஸ்வரர் கோவில் !! அருள்மிகு சிக்கல் நவநீதேஸ்வரர் கோவில் குறித்த ஒரு பதிவு சிங்கார வேலனுக்கு, அம்மன் தன் சக்தியை #வேலாக வழங்கிய காவிரி…
லண்டன் பிரிட்டன் பட்டத்து இளவரசர் சார்லஸ் கொரோனாவில் இருந்து மீண்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. உலகெங்கும் பரவி வரும் கொரோனா தொற்றால் பல பிரபலங்கள் பாதிப்பு அடைந்துள்ளனர். அவர்களில்…
சென்னை கொரோனா தொற்று காரணமாகச் சென்னையில் எந்த ஒரு பகுதிக்கும் ரெட் அலர்ட் விடுக்கப்படவில்லை எனச் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. தமிழகத்தில் சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து…
மும்பை மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா அச்சுறுத்தலால் 11000 கைதிகள் பரோலில் விடுதலை செய்யப்பட உள்ளனர். இந்தியாவில் மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா அதிக அளவில் பரவி வருகிறது. இதைக்…
சென்னை தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 67 ஆகி உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கபடோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அரசு வெளியிட்டுள்ள…