Author: Mullai Ravi

நிஜாமுதீன் மசூதி மத நிகழ்ச்சியால் ஏற்பட்டுள்ள விளைவுகளின் விவரங்கள்

டில்லி நிஜாமுதின் மசூதியில் நடந்த மத நிகழ்ச்சியால் ஏற்பட்டுள்ள விளைவுகள் குறித்த 10 விவரங்கள் இதோ இந்தியாவில் இதுவரை 1251 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் கேரளாவில்…

கொரோனா : வேலை ஆட்கள் இல்லாததால் குளிர்காலப் பயிர்கள் அறுவடை பாதிப்பு 

டில்லி கொரோனா அச்சுறுத்தலால் குளிர்காலப் பயிர்களை அறுவடை செய்ய ஆட்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. நாட்டையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றால் தேசிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.…

’ நாங்க செத்து பொளைச்சவங்க’’  

’ நாங்க செத்து பொளைச்சவங்க’’ கொரோனாவை வென்ற தாத்தா-பாட்டி.. 60 வயதுக்கு மேற்பட்டவர்களை கொரொனா தாக்கினால் ‘ அது பூட்ட கேஸ்’ என்று டாக்டர்களே கை விரிக்கும்…

நீ பாதி நான் பாதி கண்ணே…தெலுங்கானா முதல்வர்..

நீ பாதி நான் பாதி கண்ணே…தெலுங்கானா முதல்வர்.. கொரோனா வைரஸ் பெரும் பொருளாதார சரிவை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவின் பிடியில் இருந்து மக்களை மீட்கப் பணத்தைக் கொட்ட வேண்டிய…

கொரோனாவால் கொடுமை மேல் கொடுமை..  ஒரு பொறியாளருக்கு இப்படியுமா?

கொரோனாவால் கொடுமை மேல் கொடுமை.. ஒரு பொறியாளருக்கு இப்படியுமா? ’கிட்ட நெருங்காதே’’ என ஒவ்வொரு நாட்டுத் துறைமுகத்தில் இருந்தும் விரட்டப்பட்ட ‘டயமண்ட் பிரின்ஸ்சஸ்’ கப்பலில் பயணம் செய்த…

சட்டத்தைத் தூக்கி சாக்கடையில் போட்ட நீதிபதி..

சட்டத்தைத் தூக்கி சாக்கடையில் போட்ட நீதிபதி.. கொத்து கொத்தாக கொரோனா வைரஸ் ,உயிர்களைக் குடித்து வருவதால் ஆட்கள் இடம் பெயரக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மாவட்டம் விட்டு மாவட்டம்…

சரக்கு’ வாங்க குடிமகன்களுக்கு ‘ஸ்பெஷல் பாஸ்’

திருவனந்தபுரம் கேரளாவில் மது வாங்க மதுப்பிரியர்களுக்கு விசேஷ அனுமதி அளிக்க அரசு முடிவு எடுத்துள்ளது. கேரள மாநிலத்தில் கொரோனா வைரசுக்கு ஒரே ஒருவர் மட்டும் உயிர் இழந்துள்ளார்.…

இந்தியர்களுக்கு கிரீன் கார்டு கிடைக்க இன்னும் 10 ஆண்டுகள் ஆகும்

வாஷிங்டன் இந்தியர்களுக்கு கிரீன் கார்டு கிடைக்க இன்னும் 10 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. கிரீன் கார்டு கிடைத்தால் அமெரிக்கக் குடிமகன் அல்லாதோர்…

உராங் உட்டானுடன் நட்பு பாராட்டும் நீர் நாய்கள் : அபூர்வ புகைப்படங்கள்

டொமைன் டு காம்ப்ரோன், பெல்ஜியம் பெல்ஜியத்தில் உள்ள ஒரு மிருகக்காட்சி சாலை உராங் உட்டான் குரங்குகளுடன் நீர் நாய்கள் விளையாடும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. பெல்ஜியம் நாட்டில் உள்ள…

வீட்டில் இருந்தபடியே வருமான வரி வசூலிக்க அதிகாரிகளுக்கு அரசு உத்தரவு

டில்லி தேசிய ஊரடங்கு கார்ணமாக வீட்டில் இருந்தபடியே வருமான வரி பாக்கியை வசூலிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அரசு உத்தரவு இட்டுள்ளது. இந்தியாவில் வேகமாகப் பரவி வரும்…