கொரோனா தனியார் சோதனை நிலைய கட்டணங்களை அரசு ஏற்கும் : தமிழக சுகாதார செயலர்
சென்னை தமிழக சுகாதாரத் துறை செயலர் பீலா ராஜேஷ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பல தகவல்களைத் தெரிவித்தார். இன்று மாலை தமிழக சுகாதாரச் செயலர் பீலா ராஜேஷ்…
சென்னை தமிழக சுகாதாரத் துறை செயலர் பீலா ராஜேஷ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பல தகவல்களைத் தெரிவித்தார். இன்று மாலை தமிழக சுகாதாரச் செயலர் பீலா ராஜேஷ்…
சென்னை தமிழக அரசின் நடவடிக்கைகள் மனித நேயம் இல்லாமல் எதேச்சதிகாரமாக உள்ளதாக மதிமுக பொதுச் செயலர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளர். தமிழக அரசு இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்குத்…
மும்பை இண்டிகோ விமான நிறுவன ஊழியர் ஒருவர் கொரோனாவால் மரணம் அடைந்தது குறித்து அரசு அறிவிக்கவில்லை என கூறப்படுகிறது. நாடெங்கும் பரவி வரும் கொரோனாவால் இதுவரை 8000க்கும்…
சென்னை தமிழகத்தில் இன்று கொரோனாவால் 106 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த பாதிப்பு தமிழகத்திலும் மகாராஷ்டிராவிலும் அதிகமாக உள்ளது.…
டில்லி இந்தியாவில் மொத்தமுள்ள 718 மாவட்டங்களில் பாதிக்கும் மேற்பட்ட இடங்களில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்று உலகெங்கும் பரவி வருகிறது. இதுவரை 17…
டாக்கா வங்கதேச் முன்னாள் அதிபர் ஷேக் முஜிபுர் ரகுமான் கொலை வழக்கில் தொடர்புடைய முன்னாள் ராணுவ தளபதி அப்துல் மஜித் இன்று தூக்கிடப்பட்டார். இந்தியாவில் இருந்து பிரிந்த…
நோயாளி குழந்தைக்கு ஒட்டகப்பால் சுமந்து வந்த ரயில்… மன்னன் புலிப்பால் கேட்ட கதை புராணங்களில் அறிவோம். ஒட்டகப்பாலை, சிறப்பு ரயில் சுமந்து வந்த கதை இப்போது: மகாராஷ்டிர…
அலைக்கழித்த டாக்டர்கள்.. தாயின் மடியில் மடிந்த குழந்தை.. பீகார் மாநிலம் ஜெகனாபாத் மாவட்டத்தில் உள்ள ஷாகோபர் கிராமத்தைச் சேர்ந்த குமார் என்பவரின் 2 வயதுக் குழந்தைக்கு இரு…
இங்கிலாந்து போரில் நம்மூர் டாக்டர்கள். இங்கிலாந்து நாட்டில் உள்ள மிகப்பெரிய பொதுச் சுகாதார நிறுவனம்- தேசிய சுகாதார சேவைகள் ‘ நிறுவனம். இந்திய வம்சாவளி டாக்டர்கள் சுமார்…
1700 கி.மீ.சைக்கிள் பயணம் வெறுக்கவைத்த கிளைமாக்ஸ்.. ஒடிசா மாநிலம் ஜாய்பூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த மகேஷ் ஜேனா, மகாராஷ்டிராவில் உள்ள சங்லி மிராஜ் பகுதியில் இரும்பு பட்டறையில்…