Author: Mullai Ravi

பாக்.கின் கொரோனா சதி..எச்சரிக்கும் காஷ்மீர் டிஜிபி..

பாக்.கின் கொரோனா சதி..எச்சரிக்கும் காஷ்மீர் டிஜிபி.. காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள கண்டர்பால் என்ற இடத்தில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கான மையம்…

கொரோனா பரவுதல் அதி வேகமாக இல்லை : மத்திய அரசு

டில்லி கொரோனா பரவுதல் இந்தியாவில் அதி வேகமாக இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் நேற்று மட்டும் 1669 புதிய கொரோனா நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். இதனால்…

கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் இந்தூரை விட போபால்  7  மடங்கு அதிகரிப்பு

போபால் மத்தியப் பிரதேச மாநிலத்தில் போபால் நகரில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 நாட்களில் இந்தூரை விட 7 மடங்கு அதிகரித்துள்ளது. மத்தியப் பிரதேச மாநிலத்தில் கொரோனா…

தென் சென்னையில் ஆட்டோ மூலம் நூதன கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம்

சென்னை தென் சென்னை பகுதியில் ஆட்டோ மூலம் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெறுகிறது. கொரோனா பரவுவதைத் தடுக்க சென்னை மாநகரில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆயினும்…

கொரோனா: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27.16 லட்சத்தை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 84,603 உயர்ந்து 27,16, 388 ஆகி இதுவரை 1,90,499 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்…

கேது பகவான் பற்றி சில தகவல்கள்

கேது பகவான் பற்றி சில தகவல்கள் தேவர்களும், அசுரர்களும் இறவா வரம் அருளும் அமிர்தத்தை பெற வேண்டி திருமாலின் யோசனைப்படி திருப்பாற்கடலைக் கடைந்தனர். அதிலிருந்து வந்த அமிர்தத்தை,…

நாளை முதல் சிறு வணிகர்கள் கடை திறக்க அனுமதி

சென்னை தமிழகத்தில் நாளை முதல் சிறு வணிகர்கள் கடை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக மத்திய அரசு நாடெங்கும் மார்ச் 25 முதல்…

ரேஷன் அட்டை இல்லாதவர்களுக்கும் ரூ.500க்கு 19 பொருட்கள் : அரசு உத்தரவு

சென்னை தமிழகத்தில் ரேஷன் அட்டை இல்லாதோருக்கும் ரூ.500க்கு 19 மளிகை பொருட்கள் வழங்க அரசு உத்தரவு இட்டுள்ளது. இந்நிலையில் ரேஷன் அட்டை இல்லாதோரும் இந்த பொருட்கள் தேவை…

சிங்கப்பூர் : தினசரி 1000க்கு மேல் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு

சிங்கப்பூர் தொடர்ந்து சிங்கப்பூரில் தினசரி 1000க்கும் மேற்பட்டோர் கொரோனவல் பாதிப்பு அடைந்து வருகின்றனர். சிங்கப்பூரில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வ்ருகிரது. நேற்று 1016 பேருக்கு…

கடந்த 20 ஆண்டு இல்லாத அளவு வட இந்தியாவில் காற்று மாசுக் குறைவு : நாசா தகவல்

வாஷிங்டன் ஊரடங்கால் வட இந்தியாவில் கடந்த 20 ஆண்டுகளாக இல்லாத அளவு காற்று மாசு குறைந்துள்ளதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா தெரிவித்துள்ளது. உலக அளவில்…