Author: Mullai Ravi

பேருந்தில் மாற்றுத் திறனாளியுடன் ஒருவர் இலவச பயணம் செய்யலாம்

சென்னை மாற்றுத் திறனாளியுடன் ஒருவர் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணம் செய்யலாம் எனப் போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. தமிழக போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், “பேருந்துக்காக மாற்றுத்திறனாளி…

மொபைல் ப்ரிபேய்ட் திட்டக் காலத்தை 30 நாட்களாக நிர்ணயிக்க டிராய் உத்தரவு

டில்லி மொபைல் போன்களின் ப்ரிபேய்ட் திட்டக் காலத்தை 28 நாட்களில் இருந்து 30 நாட்களாக நிர்ணயம் செய்ய டிராய் உத்தரவிட்டுள்ளது. மொபைல் ப்ரிபேய்ட் திட்டங்கள் கடந்த சில…

டில்லியில் வார இறுதி நாட்கள் ஊரடங்கு ரத்து

டில்லி டில்லியில் கொரோனா பரவல் காரணமாக வார இறுதி நாட்களில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாக டில்லியில் கொரோனா பரவல் அதிகமானது. இதனால்…

சீனாவில் செப்டம்பர் 10 முதல் ஆசிய விளையாட்டுப் போட்டி தொடக்கம்

ஹாங்சோ வரும் செப்டம்பர் 10 முதல் 25 ஆம் தேதி வரை சீனாவின் ஹாங்சோ நகரில் 19 ஆம் ஆசிய விளையாட்டுப் போட்டி நடைபெற உள்ளது. சீனாவின்…

விதிகளுக்கு அப்பாற்பட்ட கோயில் எது தெரியுமா?

விதிகளுக்கு அப்பாற்பட்ட கோயில் எது தெரியுமா? ஒவ்வொரு கோயிலுக்கு ஒரு சிறப்பு உண்டு. அப்படி வித்தியாசமான சிறப்புகளுடன் இருக்கும் கோயில் தான் திருவார்ப்பு கிருஷ்ணன் கோயில். எல்லா…

தமிழகத்தில் பிப்ரவரி 1 முதல் அனைத்து நாட்களிலும் வழிபாட்டு தலங்கள் திறப்பு

சென்னை வரும் பிப்ரவரி முதல் அனைத்து நாட்களிலும் வழிபாட்டுத் தலங்கள் பக்தர்களுக்குத் திறக்கப்படுகின்றன. கொரோனா பாதிப்பு காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. கடந்த 3 ஆம் தேதி…

தமிழக ஊரடங்கு தளர்வு : முக்கிய விவரங்கள்

சென்னை கொரோனா காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ள முக்கிய தளர்வுகள் குறித்து இங்கு காண்போம். தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததன் காரணமாக ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே…

பிப்ரவரி 1 முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு :- இரவு, ஞாயிறு ஊரடங்கு ரத்து : அரசு அறிவிப்பு

சென்னை தமிழக அரசு வரும் கொரோனா கட்டுப்பாட்டில் பிப்ரவரி முதல் பள்ளிகள்,கல்லூரிகள் திறப்பு உள்ளிட்ட பல தளர்வுகளை அறிவித்துள்ளது. தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழகத்தில்…

தமிழகத்தில் இன்று 28,515 பேருக்கு கொரோனா பாதிப்பு  – 27/01/2022

சென்னை தமிழகத்தில் இன்று 28,515 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 32,52,751 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,46,798 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…