Author: Mullai Ravi

சூப்பர் ஸ்டார்கள் தங்கிய  ஸ்டார் ஓட்டல் மூடப்பட்டது..

சூப்பர் ஸ்டார்கள் தங்கிய ஸ்டார் ஓட்டல் மூடப்பட்டது.. கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள ‘ சதர்ன் ஸ்டார்’’ என்ற ஓட்டல் , அந்த சுற்றுலா நகரின் பெருமைமிகு…

சென்னைக்கு ‘’மிக அருகே’ வீடு கட்டியவர்களின் கதி..

சென்னைக்கு ‘’மிக அருகே’ வீடு கட்டியவர்களின் கதி.. ’’சென்னைக்கு மிக அருகே மனை’’ என்று பத்திரிகைகளில் வெளியான விளம்பரத்தைப் பார்த்து, திண்டிவனம், விழுப்புரத்தில் வீடு கட்டிய தலைமைச்…

நடுவழியில் பறந்த உயிர்.. சைக்கிள் பயணத்தால் கொடுமை…

நடுவழியில் பறந்த உயிர்.. சைக்கிள் பயணத்தால் கொடுமை… பீகாரைச் சேர்ந்த பிஸ்வாஸ் மற்ற எல்லோரையும் போலவே வேலை ஏதுமின்றி கடந்த இரண்டு மாதங்களாகத் தவித்து வந்துள்ளார். உடனிருப்போர்…

பா.ஜ,க, முதல்வரிடம் மன்னிப்பு கேட்ட கம்யூனிஸ்ட் அமைச்சர்..

பா.ஜ,க, முதல்வரிடம் மன்னிப்பு கேட்ட கம்யூனிஸ்ட் அமைச்சர்.. ’’ தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் ‘’ என்று பிடிவாதம் பிடிப்பது அரசியல் வாதிகளுக்கு அழகு. அதில்…

தாலி கட்டிய கையோடு தனிமைப்படுத்தப்பட்ட மணமக்கள்..

தாலி கட்டிய கையோடு தனிமைப்படுத்தப்பட்ட மணமக்கள்.. கேரள மாநிலம் காசர்கோடு பகுதியைச் சேர்ந்த புஷ்பராஜனுக்கும், கர்நாடக மாநிலம் மங்களூருவை சேர்ந்த விமலாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. காசர்கோட்டில் மணமகன்…

இந்தியாவை விட்டு வெளியேறும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் : 6400 கோடி டாலர்கள் வாபஸ்

டில்லி வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவில் இருந்து 6400 கோடி டாலர் முதலீட்டைத் திரும்பப் பெற்றுள்ளனர். கொரோனா தாக்கத்தால் உலகெங்கும் கடும் பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உலகின் மிகப்…

நிரந்தரமாக வீட்டில் இருந்து பணி புரிந்தால் ஊழியர் மனநிலை பாதிக்கப்படும் : மைக்ரோசாஃப்ட் தலைமை அதிகாரி

டில்லி வீட்டில் இருந்து பணி புரிவது நிரந்தரமானால் ஊழியர் மனநிலை பாதிப்பு அடைவார்கள் என மைக்ரோசாஃப்ட் நிறுவன தலைமை அதிகாரி சத்யா நாதெள்ளா தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ்…

ஊரடங்கு காலத்தில் ஊதியம் அளிக்க வேண்டியது அவசியமில்லை :  அரசு அதிரடி – ஊழியர் கலக்கம்

டில்லி ஊரடங்கின் போது ஊதியம் அவசியம் வழங்க வேண்டும் என்னும் உத்தரவை அரசு திரும்பப் பெற்றதால் ஊழியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் கடந்த…

இந்தியா :   கொரோனா பாதிப்பு 1.06 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,06,475 ஆக உயர்ந்து 3302 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 6148 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

கொரோனா: 49.82 லட்சத்தை தாண்டிய பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 94,813 உயர்ந்து 49,82,937 ஆகி இதுவரை 3,24,554 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…