கொரோனா நோயாளிக்கு அல்வாவுக்குள் கஞ்சா
கொரோனா நோயாளிக்கு அல்வாவுக்குள் கஞ்சா கேரள மாநிலம் அனயாடியை சேர்ந்த இளைஞர் ஒருவர் ,அண்மையில் ஐதராபாத் சென்று விட்டு ஊர் திரும்பினார். கொரோனா பாதிப்பு இருக்கும் என்பதால்…
கொரோனா நோயாளிக்கு அல்வாவுக்குள் கஞ்சா கேரள மாநிலம் அனயாடியை சேர்ந்த இளைஞர் ஒருவர் ,அண்மையில் ஐதராபாத் சென்று விட்டு ஊர் திரும்பினார். கொரோனா பாதிப்பு இருக்கும் என்பதால்…
கணவன், மனைவியைப் பதம்பார்த்த ஒரே புல்லட்….. தேவை இல்லாத செய்தியைக் கேட்போர் ‘’இந்த காதில் வாங்கி அந்த காதில் விட்டு விட்டேன்’’ என்று சொல்வது வழக்கம். டெல்லியில்…
கொரோனா … உங்கள் மாஸ்க்ல் உங்கள் முகம் தினம் தினம் முகத்தில் மாஸ்க் போட்டுக்கொண்டே இருப்பதால் நம் சொந்த முகம் நமக்கே மறந்து விடும் நிலையில் இருக்கிறோம்.…
தென்தாமரைக்குளம் ஊரடங்கு உத்தரவை மீறி பாரத மாதா சிலை திறந்த கன்னியாகுமரி மாவட்ட பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்தாமரைக்குளம் அருகே உள்ள கட்டுவிளை…
கார்டூம், சூடான் சூடான் நாட்டின் முன்னாள் அதிபரிடம் இருந்து 400 கோடி டாலர் மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கடந்த 1993 ஆம் ஆண்டு முதல் சூடான்…
டில்லி டில்லியில் சுமார் ரூ. 30000 மதிப்புள்ள மாம்பழங்களைப் பறி கொடுத்த வியாபாரிக்குப் பலரும் நிதி உதவி அளித்து வருகின்றனர். டில்லியில் ஜகத்புரி பகுதியில் பழ விற்பனை…
டோக்கியோ கொரோனாவால் பாதிப்படைந்த சுற்றுலாவை ஊக்குவிக்க ஜப்பான் அரசு பயணிகளுக்கு அவர்களுடைய செலவில் ஒரு பங்கை திருப்பி அளிக்க உள்ளது கொரோனா அச்சம் காரணமாக அனைத்து உலக…
டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,31,423 ஆக உயர்ந்து 3868 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 6663 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…
வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,03,210 உயர்ந்து 54,01,222 ஆகி இதுவரை 3,43,798 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…
நந்தீஸ்வரர் பற்றிய சில அபூர்வ தகவல்கள் சிவாலயத்திற்குள் நுழைந்ததும் விநாயகப் பெருமானை வழிபட்டு, கொடிமரத்திற்கு வணக்கம் செலுத்திவிட்டு, நந்தியெம்பெருமானை வேண்டிக் கொண்ட பின்னர் தான் சிவபெருமானை வழிபட…