Author: Mullai Ravi

இந்தியா : கொரோனாவில் இருந்து 42.4% பேர் குணமடைந்துள்ளனர்.

டில்லி கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து இந்தியாவில்42.4% பேர் குணமடைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. பல உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை…

ஐ ஐ ஐ எம் மற்றும் ரிலையன்ஸ் இணைந்து கொரோனா பரிசோதனை கருவி தயாரிப்பு

ஜம்மு ஜம்மு வில் உள்ள ஐ ஐ ஐ எம் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து கொரோனா பரிசோதனைக் கருவி ஒன்றைக் கண்டுபிடிக்க உள்ளன. தற்போது…

12 நாட்களில் வுகான் நகரில் 6.68 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை

வுகான் கடந்த 12 நாட்களில் வுகான் நகரில் 6.68 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீன நாட்டின் வுகான் நகரில் முதல்…

புலம்பெயர் தொழிலாளர்களின் காவல் நிலைய முற்றுகை போராட்டம்

சிங்கம்புணரி சிங்கம்புணரியில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பக் கோரி காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி உள்ளனர். தமிழகத்தில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி…

ஜெர்மனியில் ஜூன் 29 ஆம் தேதி வரை சமூக இடைவெளி விதிகள் தொடரும்

பெர்லின் கொரோனாவை கட்டுப்படுத்த ஜூன் 29 வரை சமூக இடைவெளி விதிகளை பின்பற்ற வேண்டும் என ஜெர்மனி அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் உலக அளவில் ஜெர்மனி…

சவுதி அரேபியாவில் சுற்றுலா விசா காலக் கெடு மூன்று மாதம் நீட்டிப்பு

ரியாத் விமானச் சேவைகள் நிறுத்தப்பட்டதால் சுற்றுலா விசா காலக்கெடுவை கூடுதலாக மூன்று மாதங்களுக்குச் சவுதி அரேபிய அரசு நீட்டித்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் சவுதி அரேபியாவில் அதிக…

எங்களுக்குத் தெரிவிக்காமலேயே ஷராமிக் ரயில் இயக்கப்படுகிறது : மம்தா பானர்ஜி

கொல்கத்தா மேற்கு வங்கத்துக்கு எங்களிடம் தெரிவிக்காமல் 36 ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கூறி உள்ளார். கடந்த மார்ச் மாதம் 25 ஆம்தேதி…

கொரோனா பாதிப்பு :  மருத்துவ நிபுணர்களுடன் ராகுல் காந்தி இன்று பேச்சு

டில்லி கொரோனா பாதிப்பு தொடர்பாக மருத்துவ நிபுணர்களுடன் மூன்றாம் கட்ட பேச்சு வார்த்தையை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நடத்த உள்ளார். நாடெங்கும் கொரோனா தாக்குதல்…

கர்ப்பமானதால் வேலைக்கு கல்தா.. லேடி ரிப்போர்ட்டருக்கு நடந்த கொடுமை..

கர்ப்பமானதால் வேலைக்கு கல்தா.. லேடி ரிப்போர்ட்டருக்கு நடந்த கொடுமை.. அரசாங்க அலுவலகங்களில் பணியாற்றும் பெண் ஊழியர்கள் , கர்ப்பம் தரித்தால், ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படுகிறது. தனியார்…

ஆகாரமின்றி வாழ்ந்த  அதிசய சாமியார் மரணம்.. 

ஆகாரமின்றி வாழ்ந்த அதிசய சாமியார் மரணம்.. குஜராத் மாநிலம் காந்திநகர் மாவட்டத்தில் உள்ள சாரதா கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகலாத ஜானி என்கிற சர்னிவாலா மாதாஜி. உணவு மற்றும்…