Author: Mullai Ravi

நடிகையின் உயிரைக் குடித்த ஊரடங்கு..

நடிகையின் உயிரைக் குடித்த ஊரடங்கு.. கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், கடந்த 2 மாதங்களுக்கும் மேலாகத் தொலைக்காட்சி தொடர்களின் படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த…

கோவில் இசையை வீதிகளுக்கு கொண்டுவந்த கொரோனா..

கோவில் இசையை வீதிகளுக்கு கொண்டுவந்த கொரோனா.. இந்த கொரோனா ஊரடங்கு இசைக்கலைஞர்களையும் விட்டு வைக்கவில்லை. கோவில்களிலும், திருமணம் போன்ற வைபவங்களிலும் நாதஸ்வரம் வாசித்து அதில் கிடைக்கும் சொற்ப…

மீனவர்களுக்காக புதுமுறையில் பீர்.. வீட்டிலேயே தயாரித்த கில்லாடி பெண்

மீனவர்களுக்காக புதுமுறையில் பீர்.. வீட்டிலேயே தயாரித்த கில்லாடி பெண் சரியாக ஒரு மாதத்திற்கு முன்னர் தனது கணவனுக்காக வீட்டிலேயே ஒயின் காய்ச்சிய குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்டு, எச்சரிக்கை…

நடனம் ஆட வரச்சொல்லி நாசம் பண்றாங்க   இளம்பெண்களின் கதறல் ஆடியோ..      

நடனம் ஆட வரச்சொல்லி நாசம் பண்றாங்க இளம்பெண்களின் கதறல் ஆடியோ.. சென்னையைச் சேர்ந்த NDWM (National Domestic Workers Forum)-ன் மாநில ஒருங்கிணைப்பாளர் சிஸ்டர் வளர்மதிக்கு சில…

கொரோனா பாதிப்புக்காக ஆட்சி கலைப்பு என்றால் குஜராத்துக்கு முதல் இடம் : சிவசேனா

மும்பை கொரோனா பாதிப்புக்காக ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்றால் முதலில் குஜராத் மாநிலத்தில் ஆட்சியைக் கலைக்க வேண்டும் என சிவசேனா கூறி உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில்…

அமெரிக்கக் கிராமப்புறங்களில் ஊடுருவும் கொரோனா : ஏழை மக்கள் கவலை

வாஷிங்டன் அமெரிக்கக் கிராமப்புறங்களிலும் கொரோனா தொற்று அதிகரிப்பதால் அங்கு வசிக்கும் கருப்ப இன ஏழை மக்கள் கவலை அடைந்துள்ளனர். கொரோனா தொற்று மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கையில் அமெரிக்கா…

மீண்டும் கொரோனா உச்சத்தை அடையலாம் : உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

ஜெனிவா கொரோனா தொற்று மீண்டும் உச்சத்தை அடைய வாய்ப்பு உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. சீனாவில் சென்ற ஆண்டு இறுதியில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று…

பெங்களூரு குடிசை எரிப்பால் வீடிழந்த 600 புலம்பெயர் தொழிலாளர் : பாடப்புத்தகமும் எரிப்பு

பெங்களூரு கடந்த மாதம் பெங்களூருவில் நடந்த குடிசை எரிப்பால் 600 புலம்பெயர் தொழிலாளர்கள் வீடிழந்துள்ளதால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பெங்களூரு நகரில் சண்டே பஜார் அருகே ஒரு கோவில்…

இந்திய சுகாதார ஊழியர்களுக்கு எச் சி கியூ மருந்து அளிப்பது தொடரும் : ஐ சி எம் ஆர் அறிவிப்பு

டில்லி இந்தியாவில் சுகாதார ஊழியர்களுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் (எச்சிகியு) மருந்து அளிப்பது தொடரும் என இந்திய மருத்துவ ஆய்வுக் குழு தெரிவித்துள்ளது. மலேரியாவைக் கட்டுப்படுத்தும் மருந்தான ஹைட்ராக்சிகுளோரோகுயின் (எச்…

தென்னக ரயில்வேயும் கொரோனா பாதிப்பும் : ஒரு கண்ணோட்டம்

சென்னை உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றால் ஒரு பெண் ரயில்வே ஊழியர் உயிர் இழந்துள்ளார். உலகின் பல நாடுகளிலும் கொரோனா தொற்று அதிக அளவில்…