வாயை வைத்துக்கொண்டு சும்மா இருந்திருக்கக்கூடாதா திருவாளர்களே..!?
கலைஞர் கருணாநிதி, தனது சொந்த ஊரிலிருந்து, புகைவண்டிக்கு பணமில்லாமல், சென்னைக்கு திருட்டு ரயிலேறி வந்தார் என்று கண்ணதாசன் தனது ‘வனவாசம்’ என்ற புத்தகத்தில் கூறியிருப்பதாக அரசியல் என்றாலே…