Author: mmayandi

வரதட்சிணை கொடுமை – பட்டினிப்போட்டு கொல்லப்பட்ட பெண்!

கொல்லம்: வரதட்சிணை கொடுமையால் பாதிக்கப்பட்டு, மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டுவரும்போதே இறந்த துஷாரா என்ற 27 வயது பெண்ணின் எடை 20 கிலோ மட்டுமே இருந்துள்ளது. கொல்லம் மாவட்ட…

மருத்துவமனையின் அலட்சியத்தால் பார்வையை இழக்கும் 400 பேர்?

சண்டிகர்: ஹரியானாவின் பிஜிஐ மருத்துவமனையின் அலட்சியத்தால், கண் அறுவை சிகிச்சை செய்துகொண்ட 400 பேர், தங்களின் பார்வையை பறிகொடுக்கும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. ஹரியானா மாநிலத்தின் ரோதக்…

உலகை காப்பதற்கு புறப்பட்ட ஐரோப்பிய ஒன்றியம்..?

பாரிஸ்: ஒருமுறை பயன்பாட்டு பிளாஸ்டிக்கில் தயாரிக்கப்படும் ஸ்ட்ரா, முள்கரண்டி, கத்தி மற்றும் காதுகுடையும் பருத்தி பட்ஸ் ஆகியவற்றுக்கு தடைவிதிக்கும் முடிவை எடுத்துள்ளது ஐரோப்பிய ஒன்றியம். இந்த தடை…

உறுதிப்படுத்தப்பட்ட திருநாவுக்கரசின் வாக்குமூலம்!

கோயம்புத்தூர்: பொள்ளாச்சி தொடர் பாலியல் மோசடி வழக்கில் கைதாகி சிறையிலடைக்கப்பட்டிருக்கும் திருநாவுக்கரசு, பிப்ரவரி 12ம் தேதியன்று, தான் ஊரிலேயே இல்லை என்று வைத்த வாதம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது,…

“நமது காவல்காரர் விழித்திருந்தது எப்போது? உறங்கியது எப்போது?”

தமது கருத்துரிமையை வெளிப்படுத்துவதற்காக வெளிநாடு செல்ல முயன்ற சமூக செயல்பாட்டாளர்களை மிகவும் விழிப்புடன் இருந்து தடுத்து நிறுத்தும் காவல்காரரின் (செளகிதார்) மத்திய அரசு, வங்கி மோசடியாளர்களை மட்டும்…

கர்தார்பூர் குழுவில் காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கு இடம்- இந்தியா கடும் ஆட்சேபம்

புதுடெல்லி: கர்தார்பூர் காரிடார் தொடர்பாக பாகிஸ்தானால் அமைக்கப்பட்டுள்ள குழுவில், காலிஸ்தான் பிரிவினைவாதிகளும் இடம்பெற்றிருப்பது குறித்து, இந்தியா தனது கடும் ஆட்சேபத்தை பாகிஸ்தானுக்கு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பாகிஸ்தானின் துணை…

நிதி ஒதுக்கீடு மோசடியில் சிக்கிய பாரதீய ஜனதா மக்களவை உறுப்பினர்

சூரத்: பாரதீய ஜனதாவின் தற்போதைய சூரத் தொகுதி மக்களவை உறுப்பினர் தர்ஷனா ஜர்தோஷ், தனது தொகுதி மேம்பாட்டு நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் சிக்கியுள்ளார். இதுகுறித்து கூறப்படுவதாவது;…

மக்களவைத் தேர்தலில் ஆம் ஆத்மி நிறுத்தியுள்ள திருநங்கை வேட்பாளர்..!

லக்னோ: உத்திரப்பிரதேச மாநிலத்தின் பிரயாக்ராஜ் மக்களவைத் தொகுதியில், முதல் திருநங்கை வேட்பாளரை நிறுத்தியுள்ளது ஆம் ஆத்மி கட்சி. ‘கின்னார் அகதா’ என்ற அமைப்பின் உறுப்பினரான மஹாமந்தலேஷ்வர் பவானி…

குஜராத் அரசு வழங்கிய ரூ.5 லட்ச இழப்பீட்டை மறுத்த இஸ்லாமியப் பெண்

அகமதாபாத்: குஜராத் அரசால் தனக்கு வழங்கப்பட்ட ரூ.5 லட்ச இழப்பீட்டுத் தொகையை, 2002ம் ஆண்டு கலவரத்தின்போது கூட்டு வன்புணர்வுக்கு ஆளான பில்கிஸ் பனோ என்ற இஸ்லாமியப் பெண்…

புனே காஸ்மாஸ் வங்கி திருட்டில் வடகொரியாவுக்கு தொடர்பு

புனே: காஸ்மாஸ் வங்கியில் நடைபெற்ற ஆன்லைன் திருட்டு சம்பவத்தில், வடகொரியாவிற்கு நேரடி தொடர்பிருப்பதாக ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் குழுவின் அறிக்கை கூறுகிறது. ஆன்லைன் திருட்டு சம்பவத்தில்…