Author: mmayandi

தேர்தல் பிரச்சாரத்தில் மத உணர்வுகளைக் கிளறிய நரேந்திர மோடி!

வார்தா: அமைதியை விரும்பும் இந்துக்களை, தீவிரவாதத்துடன் தொடர்புப்படுத்தி மாபெரும் பாவத்தை செய்துவிட்டது காங்கிரஸ் என்று பேசியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. மத உணர்வை கிளப்பும் வகையில், மராட்டிய…

தொடர்ந்து தள்ளிப்போகும் ‘சந்திரயான் – 2’ திட்டம் – இஸ்ரேல் முந்துமா?

புதுடெல்லி: மீண்டும் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டு வருகிறது ரூ.800 கோடி மதிப்பிலான சந்திரயான் – 2 திட்டம். இந்தியாவின் 2வது நிலவுத் திட்டமான இத்திட்டம், இதுவரை 4 தடவைகள்…

யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக புகாரளித்த கடற்படை முன்னாள் தளபதி

புதுடெல்லி: மோடியின் சேனா என்று இந்திய ராணுவத்தை கொச்சைப்படுத்திய யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக, தலைமை தேர்தல் ஆணையரிடம் புகார் கொடுத்துள்ளார் முன்னாள் தலைமை கடற்படை தளபதி எல்.ராம்தாஸ்.…

‘நமோ டிவி’ – தேர்தல் கமிஷனில் புகாரளித்த காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள்

புதுடெல்லி: ‘நமோ டிவி’ என்ற பெயரில் தொலைக்காட்சி சேனல் துவங்கப்பட்டுள்ளது குறித்து, காங்கிரஸ் கட்சியும், ஆம் ஆத்மி கட்சியும் தேர்தல் கமிஷனில் புகார் செய்துள்ளன. இது தேர்தல்…

தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக டெஸ்ட் சாம்பியன் பட்டம்..!

துபாய்: ஐசிசி டெஸ்ட் சாம்பியன் பட்டத்தை தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக வென்றுள்ளது இந்திய கிரிக்கெட் அணி. இதன்பொருட்டு, 1 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பரிசுத்தொகை இந்திய அணிக்கு…

வங்கிப் பணிகளுக்கான ஆட்கள் நியமன முறைகேடு – 446 பேருக்கு சம்மன்

புதுடெல்லி: இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ஆட்களை நியமனம் செய்வதில் நடந்த முறைகேட்டில், அந்த வங்கியின் முன்னாள் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் உள்ளிட்ட மொத்தம் 446 ஊழியர்களுக்கு…

காங்கிரசில் இணைந்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முஸ்லீம் பிரிவு..!

நாக்பூர்: ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துடன் தொடர்புடைய முஸ்லீம் அமைப்பான முஸ்லீம் ராஷ்ட்ரிய மன்ச்சின் ஏராளமான அலுவலக நிர்வாகிகள் காங்கிரசில் இணைந்துள்ளனர். தாங்கள் தொடர்ந்து உதாசீனப்படுத்தப்பட்டு, புறக்கணிக்கப்படுகிறோம் என்பது அவர்களின்…

ஓராண்டு மூடப்படுகிறது இந்தோனேஷியாவின் டிராகன் தீவு

ஜகார்த்தா: தரையில் ஊர்ந்து செல்லும் டிராகன்களுக்குப் புகழ்பெற்ற இந்தோனேஷியாவின் கொமோடோ தீவு, ஓராண்டுக்கு மூடப்படவுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த டிராகன்கள் பல்லி இனத்தைச் சேர்ந்தவை. எனவே,…

இது மோடியின் சேனை – யோகியின் சர்ச்சைப் பேச்சு

காசியாபாத்: இந்திய ராணுவத்தை ‘மோடியின் சேனை’ என்று குறிப்பிட்டு பேசிய உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கடும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன. டெல்லி அருகே காசியாபாத்தில் நடைபெற்ற…

மனிதக் கேடய குற்றத்திலிருந்து தப்பியவர் தற்போது சிக்கியது எப்படி?

ஸ்ரீநகர்: பணிசெய்யும் நேரத்தில், தனக்கான இடத்தில் இல்லாமல், ஹோட்டல் ஒன்றில் 18 வயது பெண்ணுடன் நுழைய முயன்ற லீதுல் கோகோய் என்ற மேஜர் நிலையிலுள்ள ராணுவ அதிகாரிக்கு,…