ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டார் பெரு முன்னாள் அதிபர்
லிமா: ஊழல் வழக்கில், பெரு நாட்டின் முன்னாள் அதிபர் பெட்ரோ பாப்லேரா குசின்ஸ்கியை கைது செய்ய உத்தரவிட்டுள்ளதுடன், அவருடைய சொத்துக்களை சோதனையிடவும் அனுமதி வழங்கியுள்ளது அந்நாட்டு நீதிமன்றம்.…
லிமா: ஊழல் வழக்கில், பெரு நாட்டின் முன்னாள் அதிபர் பெட்ரோ பாப்லேரா குசின்ஸ்கியை கைது செய்ய உத்தரவிட்டுள்ளதுடன், அவருடைய சொத்துக்களை சோதனையிடவும் அனுமதி வழங்கியுள்ளது அந்நாட்டு நீதிமன்றம்.…
புதுடெல்லி: கேரளாவின் திருச்சூர் பூரம் திருவிழாவில், பட்டாசுகளின் மூலம் வான வேடிக்கை நிகழ்த்த, உச்சநீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. அதேசமயம், மத்திய ஏஜென்சிகளால் அனுமதிக்கப்பட்ட பட்டாசுகளையே பயன்படுத்த வேண்டுமென்ற நிபந்தனையும்…
அமேதி: போட்டியிடுவதற்கான வேட்புமனுவை தாக்கல் செய்வதற்கு முன்னதாக, அமேதி தொகுதியில் ராகுல் நடத்திய பிரச்சாரப் பேரணியில், நியாய் திட்டத்தை விளக்கும் வகையிலான நீல வண்ணக் கொடிகள் இடம்பெற்றன.…
பாட்னா: இந்த நாடாளுமன்ற தேர்தலில், பீகார் மக்கள் “செய் அல்லது செத்துமடி” என்ற உணர்வோடு செயல்பட வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளார் ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலுபிரசாத்…
நாக்பூர்: உலகின் மிகச்சிறிய பெண்ணாக கருதப்படும் ஜியோதி ஆம்ஜே, நாக்பூர் நாடாளுமன்ற தொகுதியில் தனது வாக்கைப் பதிவுசெய்துள்ளார். நாக்பூரில் வசிக்கும் ஜியோதி ஆம்ஜே என்ற பெயருடைய பெண்மணி,…
புதுடெல்லி: இந்திய தலைநகரிலுள்ள 7 மக்களவை இடங்களுக்கான வேட்புமனு தாக்கல் ஏப்ரல் 16ம் தேதி துவங்கவுள்ள நிலையில், அங்கே எந்தப் பிரதானக் கட்சியும் இதுவரை வேட்பாளர்களை அறிவிக்கவில்லை.…
புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணிப் பேச்சுவார்த்தைகளை நிறுத்திவிட்டதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக ஆம் ஆத்மி கட்சித் தரப்பில் கூறப்படுவதாவது; காங்கிரஸ் கட்சியுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளை…
புதுடெல்லி: மார்பக தொற்றுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தலாய்லாமாவின் உடல்நிலை நன்றாக தேறிவருவதாகவும், விரைவில் வீடு திரும்புவார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் அடைக்கலத்தில், கிட்டத்தட்ட 60 ஆண்டுகளாக…
கடந்த 1943ம் ஆண்டு இந்தியாவின் வங்காளப் பகுதியில் ஏற்பட்ட 30 லட்சம் பேரை பலிகொண்ட கொடும் பஞ்சத்திற்கு வறட்சி காரணமில்லை எனவும், பிரிட்டிஷ் அரசின் மோசமான கொள்கைகள்தான்…
மும்பை: கடந்த ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான காலகட்டத்தில், இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் அரிசி மற்றும் எருமை மாட்டிறைச்சி ஆகியவற்றின் அளவு குறைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக அரசு…