Author: mmayandi

அலட்சியத்தால் பள்ளி வளாகத்தில் கிடந்த விவிபிஏடி ஸ்லிப்புகள்

நெல்லூர்: ஆந்திராவில் ஏப்ரல் 11ம் தேதி வாக்குப்பதிவு முடிந்த நிலையில், நெல்லூர் மாவட்டத்தின் ஒரு அரசுப் பள்ளியின் வளாகத்தில், விவிபிஏடி இயந்திரங்களின் ஸ்லிப்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

நாங்களெல்லாம் பாரதீய ஜனதா..! அப்படித்தான் இருப்போம்..!

அகமதாபாத்: வாக்குச்சாவடிகளில் பிரதமர் மோடி கேமரா வைத்திருக்கிறார் என்றும், அதன்மூலமாக தாமரைச் சின்னத்திற்கு வாக்களிக்காதவர்கள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு எதிர்காலத்தில் பணி வாய்ப்புகள் கிடைக்காது என்றும் மிரட்டியுள்ளார் குஜராத்தின்…

4 மாதங்கள் காத்திருப்பு – ஊழல் அதிகாரிகள் மீது விசாரணைக்கு அனுமதியில்லை

புதுடெல்லி: மொத்தம் 79 ஊழல் அதிகாரிகளின் மீது விசாரணை நடத்துவதற்காக, சம்பந்தப்பட்ட துறைகளின் அனுமதியைக் கோரி, 4 மாதங்களாக காத்திருக்கிறது மத்திய விஜிலன்ஸ் கமிஷன். இதில் ஒரு…

‍பிரதமர் மோடி வீட்டிற்கு செல்வது உறுதி: அசோக் கெலாட்

ஜெய்ப்பூர்: காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ள நியாய் திட்டம், தேர்தலில் மாற்றத்திற்கான காரணியாய் இருக்கும் என்று கூறியுள்ளார் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், தேர்தலின் முடிவில், பிரதமர் மோடி…

காலம் மாறுகிறது… வேட்பாளர்களுக்கான சின்னங்களும் மாறுகின்றன..!

கொல்கத்தா: காலம் மாற மாற, தேர்தலில் போட்டியிடுவதற்கான சின்னங்களும் மாறி வருகின்றன என்பது இந்த 2019ம் ஆண்டு தேர்தலில் சுயேட்சை வேட்பாளர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள சின்னங்களின் அடிப்படையிலேயே புரிந்து…

மோசமான நிலையில் இந்திய மருத்துவ சேவைகள் துறை..?

வாஷிங்டன்: இந்தியாவில் 6 லட்சம் மருத்துவர்கள் மறறும் 20 லட்சம் செவிலியர்கள் ஆகியோருக்குப் பற்றாக்குறை நிலவுகிறது என அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வு வெளிப்படுத்துகிறது. அந்த ஆய்வில்…

அகமதியா இயக்கம் குறித்த அவதூறுக்காக பிரிட்டன் சேனலுக்கு அபராதம்

லண்டன்: அகமதியா முஸ்லீம் சமூகம் குறித்த ஒரு வெறுப்பான உரையாடலை ஒளிபரப்பியதற்காக, பிரிட்டனின் ஒரு தொலைக்காட்சி நிலையத்திற்கு 75,000 பிரிட்டிஷ் பவுண்டுகள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ‘சேனல் 44’…

மோடி ஆட்சியில் சீர்கெட்ட ராணுவத்தின் நிலை – குமுறுகிறார் முன்னாள் வீரர்!

வாரணாசி: மோடியின் ஆட்சியில்தான் மரண‍மடைந்த ராணுவத்தினரின் எண்ணிக்கை மிக அதிகம் என்று குற்றம் சாட்டியுள்ளார் வாரணாசி தொகுதியில் அவரை எதிர்த்துப் போட்டியிடும் முன்னாள் எல்லைப் பாதுகாப்புப் படை…

“மோடி அரசின் மடியில் கனமில்லை என்றால் வழியில் ஏன் அஞ்ச வேண்டும்?”

ரஃபேல் முறைகேடு தொடர்பான மறுசீராய்வு வழக்கில், பத்திரிக்கைகளில் வெளியான ஆவணங்களையும் புதிதாக இணைத்துக்கொள்வது என உச்சநீதிமன்றம் எடுத்திருக்கும் முடிவு, மோடி அரசுக்குப் பின்னடைவு என்று கருத்துக் கூறியுள்ள…

பிரதமரின் உள்நாட்டுப் பயண செலவின விபரம் கிடையாது: பிரதமர் அலுவலகம்

புதுடெல்லி: பிரதமரின் உள்நாட்டு சுற்றுப் பயணங்களுக்கான செலவின விபரங்களை, பிரதமர் அலுவலகம் பராமரிப்பதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியைச் சேர்ந்த தகவல் அறியும் உரிமைச் சட்ட செயல்பாட்டாளர் அணில…