அலட்சியத்தால் பள்ளி வளாகத்தில் கிடந்த விவிபிஏடி ஸ்லிப்புகள்
நெல்லூர்: ஆந்திராவில் ஏப்ரல் 11ம் தேதி வாக்குப்பதிவு முடிந்த நிலையில், நெல்லூர் மாவட்டத்தின் ஒரு அரசுப் பள்ளியின் வளாகத்தில், விவிபிஏடி இயந்திரங்களின் ஸ்லிப்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…