Author: mmayandi

சீன அரசின் வறுமை ஒழிப்பு முயற்சி வெற்றிபெறுமா?

ஷாங்காய்: சீனாவில் பரவலாக நிலவும் வறுமையை, வரும் 2020ம் ஆண்டிலேயே ஒழிக்கும் முயற்சிகளில் அந்நாட்டின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி ஈடுபட்டு வருகிறது. சீன அரசின் வரையறையின்படி, ஆண்டிற்கு…

பாகிஸ்தானில் 14 பேருந்து பயணிகள் படுகொலை!

கராச்சி: ‍தென்மேற்கு பாகிஸ்தானில், பேருந்துகளில் பயணம் செய்த பயணிகளில் 14 பேர், தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர். பாகிஸ்தானின் முக்கிய நகரான கராச்சி – குவடார் ஆகியவற்றை…

99 வயதிலும் தவறாமல் வாக்களித்த முதுபெரும் அரசியல்வாதி காளியண்ணா..!

திருச்செங்கோடு: சுதந்திரத்திற்கு பின்பு அமைக்கப்பட்ட தற்காலிக நாடாளுமன்றத்தில் உறுப்பினராக இருந்த 99 வயது டி.எம்.காளியண்ணா, இந்த வயதிலும் தவறாமல் வாக்களித்துள்ளார். நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் அமைந்த திருச்செங்கோட்டில்…

மம்தா பானர்ஜியின் வாழ்க்கை வரலாற்று படம் – தடைவிதிக்க கோரிக்கை

புதுடெல்லி: மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தொடர்பான வாழ்க்கை வரலாற்றுப் படம் குறித்து பாரதீய ஜனதா அளித்தப் புகாரைத் தொடர்ந்து, மேற்குவங்க மாநில தலைமை தேர்தல் அதிகாரியிடம்…

ராகுல் காந்தி இந்த நாட்டை வளர்ச்சிக்கு இட்டுச் செல்வார்: மிசா பாரதி

பாட்னா: ராகுல் காந்தியிடம் ஒரு திறமைமிக்க எதிர்கால பிரதமரைப் பார்ப்பதாக கூறியுள்ளார் லாலு பிரசாத் யாதவின் மூத்த மகளும், பாட்லிபுத்ரா மக்களவைத் தொகுதியில், ராஷ்ட்ரிய ஜனதா தள்…

லண்டன் ராயல் சொசைட்டி உறுப்பினராக முதல் இந்தியப் பெண்..!

லண்டன்: உலகப் புகழ்பெற்ற அறிவியல் மையமான லண்டன் ராயல் சொசைட்டியின் உறுப்பினர்களுள் ஒருவராக, இந்தியாவிலிருந்து முதல் பெண் ஒருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் டாக்டர்.கங்காதீப் காங். இவரைத்தவிர,…

தைவானில் நிகழ்ந்த 6.1 ரெக்டார் நிலநடுக்கம் – 17 பேர் காயம்

தாய்பே: தைவான் நாட்டின் கடற்கரை நகரான ஹுவாலியன் நகரில் ஏற்பட்ட 6.1 ரிக்டர் அளவு கொண்ட நிலநடுக்கத்தால், கட்டடங்கள் குலுங்கின மற்றும் 17 பேர் காயமடைந்தனர். இந்த…

எல்லைக் கட்டுப்பாட்டு கோடு வழியான வணிகத்திற்கு தடைவிதித்த இந்தியா

புதுடெல்லி: பாகிஸ்தானுடன் நடந்துவந்த எல்லைக் கட்டுப்பாட்டு கோடு வழியான வணிகத்திற்கு தடை விதித்துள்ளது இந்தியா. இந்த வணிக வழியை, பாகிஸ்தானிலுள்ள வேண்டாத சக்திகள், ஆயுதங்கள், போதைப் பொருட்கள்…

மலேகான் குண்டுவெடிப்பு குற்றவாளியை தேர்தலில் நிறுத்திய பாரதீய ஜனதா

போபால்: மலேகான் குண்டுவெடிப்பில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பெண் சாமியார் சாத்வி பிரக்யா சிங் தாகூர், போபால் மக்களவைத் தொகுதியில், பாரதீய ஜனதா சார்பில் வேட்பாளராக…

இந்தோனேஷியாவில் மீண்டும் வெல்கிறார் ஜோகோ விடோடோ?

ஜகார்த்தா: தற்போது இந்தோனேஷிய அதிபராக இருக்கும் ஜோகோ விடோடோ, மீண்டும் தேர்தலில் வெற்றிபெறும் நிலையில் உள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. உலகின் மூன்றாவது பெரிய ஜனநாயக நாடு…