செல்ஃபி எடுத்த சிறிதுநேரத்தில் தாயாரை இழந்த இலங்கைப் பெண்
கொழும்பு: ‘நாங்கள் ஈஸ்டர் நாளின் காலை உணவை எடுத்துக்கொண்டிருக்கிறோம்’ என்று தன்னுடைய குடும்ப செல்ஃபி புகைப்படத்தை, ஒரு இலங்கைப் பெண், முகநூலில் பதிவிட்ட சில நிமிடங்களில், அவருடைய…
கொழும்பு: ‘நாங்கள் ஈஸ்டர் நாளின் காலை உணவை எடுத்துக்கொண்டிருக்கிறோம்’ என்று தன்னுடைய குடும்ப செல்ஃபி புகைப்படத்தை, ஒரு இலங்கைப் பெண், முகநூலில் பதிவிட்ட சில நிமிடங்களில், அவருடைய…
திம்பு: மன்னராட்சி யுகத்திலிருந்து ஜனநாயக உலகத்தில் பிரவேசித்த பூடான், தற்போது சிறப்பான முன்னேற்றத்தைக் கண்டு வருகிறது. அந்நாட்டில், இலவச தொடக்கநிலை மருத்துவ சேவைகள், அடிப்படையான உள்கட்டமைப்பு வசதிகள்…
மணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர் மணிலாவின் மத்தியப் பகுதியில், 6.4 ரிக்டார் அளவுள்ள நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவின் நிலவியல் சர்வே அமைப்பு வெளியிட்ட தகவலில்…
ராய்ப்பூர்: காங்கிரஸ் அறிவித்துள்ள தேர்தல் வாக்குறுதியான நியாய் திட்டம், சத்தீஷ்கர் மாநிலத்தில் அக்கட்சிக்கு பெரிய வெற்றியை பெற்றுதரும் என்று கூறப்படுகிறது. நியாய் திட்டத்தை சத்தீஷ்கர் மாநிலத்தில் சிறப்பாக…
ராஜகோட்: குஜராத்தில் தங்கள் பகுதியில் தண்ணீர் வராததைக் கண்டித்து, 200 பெண்கள், ராஜ்கோட் பகுதியில் பானை உடைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த சில நாட்களாக தங்கள் பகுதியில்…
கோபன்ஹேகன்: இலங்கை தலைநகர் கொழும்புவில் நடந்த தற்கொலைப்படை வெடிகுண்டு தாக்குதல்களில், டென்மார்க் நாட்டைச் சேர்ந்த பெரும் செல்வந்தரின் 3 குழந்தைகள் பலியாகிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொழும்புவில் ஈஸ்டர்…
புதுடெல்லி: ஒடிசாவில், பிரதமர் நரேந்திர மோடியின் ஹெலிகாப்டரை சோதனை செய்து, அதனால் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி முகமது மோசினை, ஒடிசாவிலிருந்து கர்நாடகா செல்லுமாறு உத்தரவிட்டுள்ளது…
சென்னை: ஆண்டுதோறும் கோடை காலங்களில் சர்வதேச சுற்றுலா செல்லும் இந்தியப் பயணிகளில் பெரும்பாலானோரை, இந்த ஆண்டு ஈர்த்துள்ள நாடாக திகழ்கிறது பிரிட்டன். அங்கே, கோடையில் உலகக்கோப்பை கிரிக்கெட்…
டோஹா: ஜகார்த்தா ஆசிய விளையாட்டுப் போட்டியில் கிடைத்த ஏமாற்றத்தை ஈடுசெய்யும் வகையில், கத்தார் ஆசிய தடகளப் போட்டியில், பெண்கள் ஈட்டி எறிதல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்…
சென்னை: வன்னியர்கள் தன்னை எதிரியாக கருதவில்லை என்றும், அவர்களை பாமகவின் பிடியிலிருந்து மீட்பதே தனது கடமை என்றும் தெரிவித்துள்ளார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன். ஒரு…