Author: mmayandi

கர்நாடக தேர்தல் வரலாற்றில் இதுதான் அதிகபட்ச வாக்குப்பதிவு!

பெங்களூரு: கர்நாடகாவில் இதுவரை இல்லாத அதிக அளவாக, இந்த நாடாளுமன்ற தேர்தலில், 68.6% வாக்குகள் பதிவாகியுள்ளன. இதற்கு முன்னர், கடந்த 1999ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில், 67.6%…

பந்தை பாக்கெட்டில் வைத்துக்கொண்டு தேடோவென்று தேடிய நடுவர்!

பெங்களூரு: ஆட்டநேர இடைவெளியில், பந்தை தனது பாக்கெட்டில் வைத்துவிட்டு, ஆட்டம் மீண்டும் தொடங்கியவுடன் எங்கே என்று தேடிய நடுவரால், ஆட்டத்தில் சிறிதுநேரம் தடையேற்பட்டது. ஐபிஎல் போட்டிகளில் நடுவர்கள்…

அன்று துணிந்து நின்றார் – இன்று வாழ்க்கை அவர் கையில்..!

மைசூரு: குழந்தை திருமணத்தை எதிர்த்து வீட்டைவிட்டு தைரியமாக வெளியேறிய சிறுமி ஒருவர், இன்று தனது பள்ளிப்படிப்பை வெற்றிகரமாக நிறைவுசெய்து, தனக்கான எதிர்கால இலக்கை தெளிவாக வரையறுத்துள்ளார். தற்போது…

ஆசிய விளையாட்டுப் போட்டி – 1500 மீ ஓட்டத்தில் சித்ராவுக்கு தங்கம்..!

டோஹா: ஆசிய தடகளப் போட்டியில், 1500 மீட்டர் பெண்கள் ஓட்டப் பந்தயத்தில் தங்கம் வென்றுள்ளார் இந்தியாவின் சித்ரா. இது இப்போட்டி தொடரில் இந்தியா பெறும் 3வது தங்கமாகும்.…

விவசாயிகளிடம் நஷ்டஈடு கேட்டு வழக்குத் தொடர்ந்த கார்ப்பரேட் நிறுவனம்

அகமதாபாத்: தான் உரிமம் வாங்கியுள்ள உருளைக்கிழங்கு வகையை அனுமதியின்றி பயிரிட்டதற்காக, சம்பந்தப்பட்ட 4 குஜராத் விவசாயிகளிடம் தலா ரூ.1.5 கோடி நஷ்டஈடு கேட்டுள்ளது மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனமான…

காங்கிரஸ் பெரிய வெற்றிபெற்றால் அதில் அதிசயிக்க எதுவுமில்லை: சல்மான் குர்ஷித்

லக்னோ: பலரும் எதிர்பார்ப்பதைவிட காங்கிரஸ் பெறும் வெற்றியானது பெரிதாக இருக்குமென்றும், மூன்றாவது முறையாக காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை, மத்தியில் அமைப்பதற்கான வாய்ப்புகள் கூடிவருவதாகவும் தெரிவித்துள்ளார் மூத்த காங்கிரஸ்…

டெலிகாம் துறை அறிவித்துள்ள விஆர்எஸ் திட்டத்தால் பலன்?

புதுடெல்லி: டெலிகாம் துறையால் அறிவிக்கப்படவுள்ள விஆர்எஸ் (VRS) திட்டத்தால், ரூ.1,080 கோடி சேமிக்கப்படலாம் என்றும், அத்திட்டத்தை, தோராயமாக 9500 பணியாளர்கள் தேர்வு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.…

காங்கிரசின் எண்ணிக்கையைத் தாண்டிய பாரதீய ஜனதா!

புதுடெல்லி: கடந்த 1984ம் ஆண்டு தேர்தல் தொடங்கி, இந்த 2019 தேர்தலில்தான், காங்கிரஸ் கட்சியைவிட, அதிக மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடுகிறது பாரதீய ஜனதா. பாரதீய ஜனதா கட்சி…

இடையிலேயே நாடு திரும்பும் வெளிநாட்டு வீரர்கள் – போட்டிகளின் போக்கு மாறுமா?

சென்னை: உலகக்கோப்பை போட்டிகள் துவங்கவுள்ள நிலையில், ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் பல வெளிநாட்டு வீரர்கள், முன்னதாகவே நாடு திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதால், ஐபிஎல் ஆட்டங்களின் போக்கு…

“அந்த ரகசியத்தை மட்டும் ஓய்வுபெறும் வரை வெளியிடமாட்டேன்”

சென்னை: ஒவ்வொரு ஐபிஎல் தொடரிலும் குறைந்தபட்சம் அரையிறுதிப் போட்டிவரை சென்னை அணியை முன்னேற்றும் ரகசியத்தை வெளியிட்டால், தன்னை அணி நிர்வாகம் அடுத்தமுறை ஏலத்தில் எடுக்காது என்று சுவைபட…