Author: mmayandi

எம்.பி.பி.எஸ். பட்டப்படிப்பை வழங்க 45 பல்கலைகளுக்கு மட்டுமே அனுமதி

பெய்ஜிங்: சீனாவில் 45 பல்கலைக்கழகங்கள் மட்டுமே, எம்.பி.பி.எஸ். பட்டப்படிப்பை ஆங்கில மொழியில் வழங்கவும், வெளிநாட்டு மாணவர்களை (இந்தியர் உட்பட) சேர்த்துக்கொள்ளவும் அனுமதிக்கப்பட்டுள்ளன என்று சீன கல்வித்துறை அமைச்சகம்…

பெயிலை நீட்டிக்கக் கோருகிறார் நவாஸ் ஷெரீஃப்

இஸ்லாமாபாத்: உச்சநீதிமன்றம் தனக்கு வழங்கிய 6 வாரகால பெயிலை, மருத்துவக் காரணிகளின் பொருட்டு நீட்டிக்க வேண்டுமெனவும், தனது கோரிக்கை நிராகரிக்கப்பட்டால், மன்னிக்க முடியாத சேதம் ஏற்படும் எனவும்…

“பா.ஜ. ஆட்சிக்கு வராமல் தடுப்பதில் அனைவரிடமும் ஒற்றுமை உள்ளது”

போபால்: தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, பாரதீய ஜனதா ஆட்சியமைப்பதை தடுக்க, அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணையும் என்று கூறியுள்ளார் மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத். ஒரு நேர்காணலில் அவர்…

பிரக்யாவின் மனதில் நஞ்சை விதைத்தது ஆர்.எஸ்.எஸ். இயக்கமே: அமைச்சர்

வாலியர்: சாத்வி பிரக்யா தாகூர் அடிப்படையில் நல்ல பெண்தான் என்றும், ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் ஏற்பட்ட தொடர்பாலேயே அவர் வாழ்க்கை திசைதிரும்பியது என்றும் தெரிவித்துள்ளார் மத்திய பிரதேச மாநில…

உத்திரப்பிரதேசத்தில் யாருக்கு எவ்வளவு? – கணிக்கிறார் மம்தா பானர்ஜி

கொல்கத்தா: உத்திரப்பிரதேச மாநிலத்தில் பாரதீய ஜனதா கட்சிக்கு 17 இடங்கள் கிடைப்பதே கடினம் என ஆரூடம் தெரிவித்துள்ளார் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி. அவர் கூறியுள்ளதாவது, “கடந்தமுறை…

டேபிள் டென்னிஸ் தரவரிசையில் சாதனை இடம்பிடித்த இந்தியர்!

புதுடெல்லி: சர்வதேச டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு தரவரிசையில், இந்திய வீரர் சத்யன், 24வது இடம்பிடித்து புதிய சாதனைப் படைத்துள்ளார். ஏனெனில், இந்திய வீரர் ஒருவர் முதல் 25…

திரிபுராவில 130 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவா?

அகர்தலா: மேற்கு திரிபுரா மக்களவைத் தொகுதியில், கிட்டத்தட்ட 130 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்துவதற்கு தேர்தல் கமிஷன் உத்தரவிடும் என நம்பப்படுகிறது. அப்படி உத்தரவிடப்பட்டால், நாட்டிலேயே இந்த…

எவரெஸ்ட் பிராந்தியத்தில் குப்பைகளை சுத்தம் செய்யும் பணிகள்

காத்மண்டு: எவரெஸ்ட் சிகர பிராந்தியத்திலிருந்து, சுமார் 3000 கிலோ அளவுள்ள குப்பைகள் சேகரிக்கப்பட்டுள்ளன என்ற அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டுள்ளது. நேபாள அரசாங்கத்தால் ஆதரவளிக்கப்பட்டு, கடந்த ஏப்ரல் 14…

நாயின் மூலம் நூதன பிரச்சாரம் – கைதுசெய்யப்பட்ட பா.ஜ. ஆதரவாளர்

மும்பை: வாக்குப்பதிவு நாளன்று, தனது நாயின் உடலில் பாரதீய ஜனதா கட்சிக்கு ஆதரவான வகையில் ஸ்டிக்கர்களை ஒட்டி, மறைமுக பிரச்சாரத்தில் ஈடுபட்ட 65 வயதான மோதிராம் செளத்ரி…

முலாயம் – மாயாவதி இணைந்தார்கள்..! ஆனால் கருணாநிதி – ஜெயலலிதா?

சில நாட்களுக்கு முன்பு, உத்திரப்பிரதேச மாநிலம் மெயின்புரி தொகுதியில், சமாஜ்வாடி கட்சியின் வேட்பாளரும், அக்கட்சியின் நிறுவனருமான முலாயம்சிங் யாதவை ஆதரித்து நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு, முலாயமை…