Author: mmayandi

பயங்கரவாதி மசூத் அசாரை பாகிஸ்தானுக்கு அனுப்பியது யார்?: ராகுல் காந்தி

புதுடெல்லி: பயங்கரவாதி மசூத் அசாரை விடுதலை செய்து, பாகிஸ்தானுக்கு அனுப்பியது யார்? என்று நரேந்திர மோடியை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார் ராகுல் காந்தி. பாலகோட்டில் நடத்தப்பட்ட தாக்குதல்…

இங்கே தேள் கொட்டினால் அங்கேயும் நெறி கட்டியது..!

காத்மண்டு: ஒடிசா மாநிலத்தை துவைத்தெடுத்த ஃபனி புயலின் தாக்கம், வடக்கே பல நூற்றுக்கணக்கான கி.மீ. தொலைவில் அமைந்த எவரெஸ்ட் சிகரப் பகுதியிலும் உணரப்பட்டுள்ளது. எவரெஸ்ட் பேஸ் கேம்ப்…

ரூ.5 லட்சத்திற்கு ஏலம் போனார் ஜுனியர் டெண்டுல்கர்!

மும்பை: டி-20 மும்பை லீக் போட்டிகளுக்காக, சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர், ரூ.5 லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். தீவிரமான ஏல செயல்பாடு மேற்கொள்ளப்பட்ட நிலையில், ஆகாஷ்…

“உலகின் மிகச்சிறந்த போட்டித் தொடராக இருக்கும் 2019 உலகக்கோப்பை தொடர்”

லண்டன்: எம்சிசி என்று சுருக்கமாக அழைக்கப்படும் லண்டனிலுள்ள மாரில்போன் கிரிக்கெட் கிளப்பின் சர்வதேச தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சங்ககரா, இந்த 2019 உலகக்கோப்பை மிகச்சிறந்த ஒரு போட்டித் தொடராக…

கடைசி கட்டத்தில் தத்தளிக்கும் 4 ஐபில் அணிகள்!

மும்பை: தற்போது நடந்துவரும் ஐபிஎல் போட்டிகளின் குரூப் நிலையிலான போட்டிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. ஐதராபாத், கொல்கத்தா, ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் அணிகள், தங்களுக்குள் மோதி, இறுதி சுற்றுக்கு…

அதிகரித்துள்ள பட்டயக் கணக்காளர்களுக்கான தேவையும் ஊதியமும்…

சென்னை: ஒழுங்குமுறை கண்காணிப்பு மற்றும் ஆட்சிமுறை மதிப்பாய்வுகள் அதிகரித்துவரும் நிலையில், வணிகத்தை வழிநடத்த உதவும் பட்டயக் கணக்காளர்களுக்கான தேவையும் எப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…

பாரதீய ஜனதா கட்சியினரின் தற்காப்பு கேடயமா ‘பாரத் மாதா கி ஜே’..?

பதிலளிக்க முடியாத கேள்விகள் கேட்கப்பட்டால் அவற்றை திசைமாற்றவும், தங்களின் குற்றங்களிலிருந்து தற்காத்துக் கொள்ளவும், பாரதீய ஜனதாவினர் போலியாகப் பயன்படுத்தும் விஷயம்தான் ‘தேசபக்தி’ என்பது மீண்டுமொருமுறை நிரூபணமாகியுள்ளது. மேற்கு…

மசூத் அசாரின் மீது நடவடிக்கையைத் தொடங்கியது பாகிஸ்தான்

இஸ்லாமாபாத்: ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் சொத்துக்களை முடக்கவும், அதன் தலைவர் மசூத் அசாரின் பயணங்களுக்குத் தடை விதிக்கவுமான அதிகாரப்பூர்வ உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது பாகிஸ்தான் அரசு. இதுதவிர, ஆயுதங்கள் வாங்குவதற்கும்,…

இலங்கையில் கைது செய்யப்பட்ட இந்திய ஊடகவியலாளர்

கொழும்பு: இலங்கை குண்டுவெடிப்பில் மரணமடைந்த மாணவர் குறித்து விசாரிக்க, தொடர்புடைய பள்ளிக்குச் சென்ற இந்திய ஊடகவியலாளர் ஒருவர், இலங்கை காவல்துறையால் கைதுசெய்யப்பட்டுள்ளார். சித்திக் அகமது டேனிஷ் எனும்…

“பாரதீய ஜனதா அல்லாத அரசியல் கூட்டணியே டெல்லியில் ஆட்சியமைக்கும்”

புதுடெல்லி: தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியே தனிப்பெரும் கட்சியாக வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும், பாரதீய ஜனதா அல்லாத அரசியல் கூட்டணியே மத்தியில் ஆட்சியமைக்கும் எனவும் தெரிவித்துள்ளார் காங்கிரஸ்…