Author: mmayandi

மெட்ரோ ரயில் திட்டத்தால் சென்னையில் தண்ணீர் பஞ்சமா?

சென்னை: முன்னெப்போதும் இல்லாத வகையில், சென்னையில் நிலவும் மோசமான குடிநீர் பஞ்சத்திற்கு, மெட்ரோ ரயிலுக்கான நிலத்தடி சுரங்கப்பாதையே காரணம் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மெட்ரோ ரயில் திட்டத்திற்கு…

“என் குடும்பம் குறித்து தேவையின்றி பயத்தால் பீடிக்கப்பட்டிருக்கிறார் மோடி”

பிரதமர் நரேந்திர மோடி எனது குடும்பம் தொடர்பாக மனதளவில் பீடிக்கப்பட்டிருக்கிறார். எனவேதான், எனது குடும்பத்தினர் குறித்து ஏதாவது பேசிக்கொண்டே இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல்…

ஆன்லைன் பொய் செய்திகளை குற்றமாக்கும் சட்டம் சிங்கப்பூரில் நிறைவேற்றம்

சிங்கப்பூர்: ஆன்லைனில் தவறான செய்திகளைப் பதிவிடுவதை குற்றம் என்று அறிவித்து, அவற்றை நீக்குவதற்கு அல்லது தடைசெய்வதற்கு, அரசுக்கு அதிகாரமளிக்கும் வகையிலான சட்டம், சிங்கப்பூரில் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…

இந்திய கால்பந்து அணியின் பயிற்சியாளராகிறார் குரேஷியாவின் ஐகோர் ஸ்டைமக்

புதுடெல்லி: கடந்த 1998 உலகக்கோப்பை போட்டியில் குரேஷிய அணியில் விளையாடிய மற்றும் அந்த அணியின் முன்னாள் மேலாளரான ஐகோர் ஸ்டைமக், இந்திய தேசிய கால்பந்து அணியின் தலைமைப்…

தேர்தல் வெற்றிக்காக தரம் தாழ்ந்துபோன பாரதீய ஜனதாவின் கெளதம் கம்பீர்!

புதுடெல்லி: கிழக்கு டெல்லி தொகுதியின் ஆம் ஆத்மி வேட்பாளர் ஆதிஷி குறித்த மிகவும் தரம்தாழ்ந்த வார்த்தைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை தொகுதிக்குள் விநியோகித்த, அதே தொகுதியின் பாரதீய…

நிலக்கரி இல்லாமல் 1 வார காலத்தை ஓட்டிய பிரிட்டன்!

லண்டன்: கடந்த 1882ம் ஆண்டிலிருந்து முதன்முறையாக நிலக்கரியை எரிக்காமல், முழுவதும் ஒரு வார காலம், பிரிட்டனின் மின்சார தேவை சமாளிக்கப்பட்டுள்ளது. இது அந்நாட்டைப் பொறுத்தவரை ஒரு சாதனைப்…

புதிய சாதனைகளை செய்த இந்திய மதுபான தொழிலதிபர் மறைவு

புதுடெல்லி: மதுபான சந்தையில் முதன்முதலாக இந்திய சிங்கிள் மால்ட் விஸ்கியை அறிமுகப்படுத்தி, அனைவரையும் அசரவைத்த நீலகண்ட ராவ் ஜக்டேல், மே மாதம் 9ம் தேதியன்று தனது 66வது…

ரூ.35க்காக ரயில்வே துறையிடம் விடாது போராடி கடைசியில் ரூ.33 பெற்ற நபர்

புதுடெல்லி: ரயில்வேயில் தான் ரத்துசெய்த பயணச்சீட்டுக்கு சேவைக் கட்டணமாக ரூ.35 கூடுதலாக கழிக்கப்பட்டதற்காக, அந்தத் தொகையை திரும்ப செலுத்தக்கோரி சுமார் 2 ஆண்டுகளாக போராடிய ஒரு பொறியாளர்,…

வன விலங்குகளுக்கான சிறந்த வாழிடம் அஸ்ஸாம்!

குவஹாத்தி: ‘இந்தியாவில் வன விலங்குகளுக்கான சிறந்த வாழிடம்’ என்ற விருதை, அஸ்ஸாம் மாநிலம் பெற்றுள்ளது. சமீபத்தில் லோன்லி பிளானெட் மேகஸின் இந்தியாவால் நடத்தப்பட்ட விருது வழங்கும் விழாவில்…

கணவரின் சொத்துக்களுக்கு மனைவியை பாதுகாவலராக நியமித்த நீதிமன்றம்

மும்பை: கடந்த 2013ம் ஆண்டிலிருந்து கோமா நிலையிலிருக்கும் கணவரின் சொத்துக்களுக்கு பாதுகாவலராகவும் மேலாளராகவும், அவரின் மனைவியை நியமித்து உத்தரவிட்டுள்ளது மும்பை உயர்நீதிமன்றம். தனது கணவரின் மருத்துவ செலவுகளை…