Author: mmayandi

என்னிடம் கேட்காமல் எப்படி செய்தி வெளியிட்டார்கள்?: தங்க மங்கை கோமதி

சென்னை: ஆசியப் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கணை கோமதி மாரிமுத்து, தடைசெய்யப்பட்ட ஊக்க மருத்தை பயன்படுத்தினார் என்பது சோதனையில் தெரிய வந்துள்ளதாக டெக்கான் ஹெரால்டு பத்திரிகையில்…

20 ஆண்டுகளாக அறையில் அடைத்து வைக்கப்பட்ட பெண் மீட்பு

கொல்லம்: கடந்த 20 ஆண்டுகளாக ஒரு அறைக்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்த மனநலம் பாதிக்கப்பட்ட லதா என்ற பெண், மகளிர் கமிஷனால் மீட்கப்பட்டுள்ளார். 46 வயதான, கணவனால் கைவிடப்பட்ட…

எனது இந்த முன்னேற்றத்திற்கு தோனியே காரணம்: யஸ்வேந்திர சஹால்

செஸ் விளையாட்டு வீரராக இருந்து, இந்திய அணியின் முக்கியப் பந்து வீச்சாளராக உயர்ந்துள்ள ஹரியானா சுழற்பந்து வீச்சாளர் யஸ்வேந்திர சஹால், தனது முதிர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் மகேந்திர சிங்…

கோட்சேவின் பெயரை முக்கிய இடத்திற்கு சூட்டிய வலதுசாரி அமைப்பினர்

ஹசாரிபாக்: காந்தியைக் கொன்ற நாதுராம் கோட்சே குறித்து பிரக்யா தாகூர் கூறிய கருத்தின் சர்ச்சையே இன்னும் அடங்காத நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தின் கிரிராஜ் சேனா என்ற அமைப்பு,…

தேர்தல் கமிஷனுக்கு நற்சான்று பத்திரம் வழங்கியுள்ள பிரணாப் முகர்ஜி!

புதுடெல்லி: இந்த 2019 மக்களவைத் தேர்தல் மிகச் சிறப்பான முறையில் நடத்தப்பட்டுள்ளதாக தேர்தல் கமிஷனுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி. ஒரு புத்தக…

வீட்டிலேயே பெரிடோனியல் டயாலிசிஸ் – சுகாதார அமைச்சகம் திட்டம்

புதுடெல்லி: பிரதம மந்திரி தேசிய டயாலிசிஸ் திட்டத்தின்(பிஎம்என்டிபி) மூலம், சிறுநீரக நோயாளிகளின் வீட்டிலேயே அவர்களுக்கு பெரிடோனியல் டயாலிசிஸ் வசதியை அளிப்பதற்கு மத்திய சுகாதார அமைச்சகம் திட்டமிட்டு வருகிறது.…

$700 மில்லியன் திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள்

மும்பை: ஜெட் ஏர்வேஸுக்கு புத்துயிர் கொடுக்கும் நோக்கில், தாங்கள் $700 மில்லியன் அமெரிக்க டாலர்கள் திரட்டும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக, எபிஐ வங்கியின் முதலீட்டு அமைப்பான எஸ்பிஐ கேப்ஸ்…

மூன்றாம் தரப்பு காப்பீட்டு பிரீமியத் தொகையை உயர்த்திய இர்டாய்

புதுடெல்லி: இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம், மூன்றாம் தரப்புக்கான பிரீமியத் தொகையை இந்தாண்டு உயர்த்தி அறிவித்துள்ளது. கார்கள், இரு சக்கர வாகனங்கள் மற்றும் போக்குவரத்து…

ஏராளமான குளறுபடிகள் – கருத்துக்கணிப்பு தகவல்கள் தளத்திலிருந்து நீக்கம்

புதுடெல்லி: ஏராளமான குளறுபடிகளும் தவறுகளும் சுட்டிக் காட்டப்பட்ட பிறகு, இந்தியா டுடே – ஆக்சிஸ் மை இந்தியா தளத்தில், பல தகவல்கள் நீக்கப்பட்டுள்ளன. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்…

கருத்துக் கணிப்புகள் பொய்யா? – மாயாவதிக்கு வாழ்த்துச் சொல்லும் அதிகாரிகள்

லக்னோ: உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பல மூத்த உயர் அதிகாரிகள், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதியை சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இவர்களுள் ஓய்வு பெற்றவர்கள் மற்றும்…