கடும் சவாலை எதிர்கொள்ளும் இந்திய அணி
செளதாம்ப்டன்: இன்று நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், ஆஸ்திரேலியா தனது மூன்றாவது போட்டியிலும், இந்தியா தனது இரண்டாவது போட்டியிலும் ஆடவுள்ளன. ஆஸ்திரேலியா தனது முதல் போட்டியில் ஆஃப்கானிஸ்தானையும்,…
செளதாம்ப்டன்: இன்று நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், ஆஸ்திரேலியா தனது மூன்றாவது போட்டியிலும், இந்தியா தனது இரண்டாவது போட்டியிலும் ஆடவுள்ளன. ஆஸ்திரேலியா தனது முதல் போட்டியில் ஆஃப்கானிஸ்தானையும்,…
லண்டன்: ராணுவ முத்திரை இடம்பெற்ற கையுறையை தோனி அணிவதால் எழுந்துள்ள சர்ச்சையை அடுத்து, ஐசிசி விதிமுறைகளை பின்பற்றுவதற்கு இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தை அறிவுறுத்துமாறு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு…
விஜயவாடா: ஆந்திர மாநிலத்தின் உள்துறை அமைச்சராக, ஜெகன்மோகன் ரெட்டியின் அமைச்சரவையில் முதல் தலித் பெண்மணி ஒருவர் பொறுப்பேற்றுள்ளார். குண்டூர் மாவட்டத்தின் பிரதிபாடு தனித் தொகுதியிலிருந்து தேர்வுசெய்யப்பட்ட மேகதோதி…
பாட்னா: தனது கட்சியின் துணைத் தலைவர் பிரஷாந்த் கிஷோர், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் சட்டமன்ற தேர்தல் திட்டமிடல் குழுவில் இணைந்துள்ளதால், எந்த முரண்பாடும் எழவில்லை…
இந்தூர்: மத்தியப் பிரதேசத மாநில வனப்பகுதியில் வெயில் கொடுமை மற்றும் தண்ணீர் பஞ்சத்தால் 15 குரங்குகள் இறந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அம்மாநிலத்தின் தேவாஸ் பிராந்தியத்தின் பாக்லி வனப்…
மும்பை: காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த 25 சட்டமன்ற உறுப்பினர்கள், தங்களுடன் தொடர்பில் இருப்பதாக மராட்டிய மாநில நீர்வளத்துறை அமைச்சர் கிரிஷ் மகாஜன் தெரிவித்துள்ளார்.…
லண்டன்: ஆஸ்திரேலிய அணியினர் வலைப் பயிற்சியில் ஈடுபட்டபோது, டேவிட் வார்னர் அடித்தப் பந்து, வலைப் பந்துவீச்சாளரின் தலையில் தாக்கியதால் பயிற்சி நிறுத்தப்பட்டது. இதுதொடர்பாக கூறப்படுவதாவது; ஜுன் 9ம்…
புதுடெல்லி: திவாலாகும் செயல்பாடு நடைபெற்றுக் கொண்டிருக்கையில், அலைக்கற்றைகளை விற்பனை செய்வதற்கு மத்திய தொலைதொடர்பு துறை எதிர்ப்பு தெரிவித்துள்ளதால், ஏர்செல் மற்றும் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் போன்ற…
புதுடெல்லி: Zenfone அல்லது Zen என்ற வணிகப் பெயர்களில், Asus மொபைல் ஃபோன்களை விற்பனை செய்ய டெல்லி உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. வரும் ஜூலை மாதம் 28ம் தேதியிலிருந்து…
லாகூர்: மும்பை தாக்குதலின் சூத்திரதாரி என்று கருதப்படுபவரும், ஜமாத்-உத்-தாவா அமைப்பின் தலைவருமான ஹஃபீஸ் சயீத், ஆண்டுதோறும் லாகூர் நகரில் ரமலான் தொழுகையை நடத்தும் அவருக்குப் பிடித்தமான கடாஃபி…