Author: mmayandi

பிராமணர்கள் உயர்ந்த பண்புள்ளவர்கள் – நீதிபதியின் சர்ச்சைக் கருத்து!

கொச்சின்: கேரள உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவி வகிக்கும் வி சிதம்பரேஷ், பிராமணர்களின் பண்புகள் குறித்தும், இடஒதுக்கீடு குறித்தும் பேசியுள்ள கருத்துகள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம்…

சண்டிகர் பொது தலைநகரா? ஆவணங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

சண்டிகர்: பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களுக்கான பொது தலைநகரமாக சண்டிகர் விளங்குகிறது என்பதற்கான ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு இருமாநில அரசுகளையும் கேட்டுக்கொண்டுள்ளது பஞ்சாப் மற்றும் ஹரியானா உச்சநீதிமன்றம்.…

இந்திய மக்கள்தொகையில் உழைக்கும் பிரிவினர் அதிகரிப்பு!

கடந்த 2018ம் ஆண்டிலிருந்து இந்தியாவில், சார்ந்து வாழும் மக்கள்தொகையைக் காட்டிலும், உழைக்கும் பிரிவு மக்கள்தொகை அதிகரித்துள்ளது. சார்ந்து வாழும் மக்கள்தொகை என்பது 14 மற்றும் அதற்கு கீழுள்ள…

லஞ்சம் கொடுத்தாலும்கூட முறையான சேவை கிடைக்காத அரசு கண் மருத்துவமனை!

சென்னை: தமிழக தலைநகரின் எழும்பூரிலுள்ள அரசு கண் மருத்துவமனையில், லஞ்சம் கொடுத்தாலும்கூட பொதுமக்களுக்கான சேவைகள் முறையாக கிடைப்பதில்லை என்று கள ஆய்வில் தெரியவந்துள்ளது. பொதுவாக, அரசு சார்ந்த…

சத்தமில்லாமல் கலைக்கப்பட்ட அமைச்சர்களின் குழு!

புதுடெல்லி: பணியிடங்களில் பெண்களுக்கு நேரும் பாலியல் தொந்தரவுகளை களையும் வகையில் சட்டக் கட்டமைப்பை உருவாக்குவதற்கான மாற்றங்களை ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட மத்திய அமைச்சர்களின் குழுவானது வெளியில் அறிவிக்கப்படாமலேயே கலைக்கப்பட்டுள்ளது.…

தும்பா(விக்ரம் சாராபாய்) வானியல் ஆராய்ச்சி நிலையத்தின் கதை தெரியுமா?

இன்றைக்கு கேரள மாநிலம் திருவனந்தபுரம் தும்பாவில் அமைந்த விக்ரம் சாராபாய் வானியல் ஆராய்ச்சி மையத்தின் பின்னால், அந்த இடத்தினுடைய உண்மையான கதை மறைந்துள்ளது. மறைந்த முன்னாள் ஜனாதிபதி…

சந்திரயான் – 2 திட்டத்தின் வெற்றியில் யாருக்கெல்லாம் பங்குண்டு?

பெங்களூரு: வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான் – 2 திட்டத்தில் முக்கியப் பங்காற்றிய விஞ்ஞானிகள் குறித்த விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. சந்திரயான் – 2 திட்டம் வெற்றிகரமாக…

எப்போது ஓய்வு பெறுவார் தோனி? – முடிவு அவரின் கைகளில்..!

மும்பை: மகேந்திர சிங் தோனிக்கு, உலகக்கோப்பையில் நியூசிலாந்து அணியுடன் ஆடிய அரையிறுதி ஆட்டம்தான் இறுதி சர்வதேச ஒருநாள் போட்டி என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டாலும், தனது ஓய்வு முடிவு…

‍ஐஎம்எஃப் அமைப்பின் தலைவர் பதவியில் அமர்வாரா ரகுராம் ராஜன்?

லண்டன்: சர்வதேச நாணய நிதியத்தின்(‍IMF) மேலாண்மை இயக்குநராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளவர்களின் பட்டியலில், இந்தியரும், முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னருமான ரகுராம் ராஜனின் பெயர் முன்னிலையில் உள்ளது. இதுதொடர்பாக…

தந்தங்களுக்காக கொடூரமான முறையில் வேட்டையாடப்பட்ட யானை!

புதுடெல்லி: ஆஃப்ரிக்க கண்டத்தில் உள்ள போட்ஸ்வானா நாட்டில் யானை ஒன்று தந்தங்களுக்காக கொடூரமான முறையில் வேட்டையாடப்பட்ட புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தந்தங்களுக்காக சட்டவிரோதமாக…