Author: mmayandi

ஒவ்வொரு உலக தலைவரிடமும் யோகா குறித்து பேசியுள்ளேன்: நரேந்திர மோடி

புதுடெல்லி: தான் உலக நாடுகளின் தலைவர்களிடம் பேசத் தொடங்கும் ஒவ்வொரு முறையும் யோகா என்பதிலிருந்துதான் பேச்சு துவங்குகிறது என்று கூறியுள்ளார் பிரதமர் மோடி. மேலும், கிட்டத்தட்ட தான்…

நடப்பு என்ஆர்சி இறுதியான ஒன்றல்ல: அஸ்ஸாம் அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா

குவஹாத்தி: சட்டவிரோத குடியேறிகளை வடகிழக்கு மாநிலங்களிலிருந்து திருப்பி அனுப்புவதற்கு பயன்படுத்தப்படும் என்ஆர்சி(குடிமக்களுக்கான தேசிய பதிவு) யை, அஸ்ஸாமிய சமூகத்திற்கான சிவப்புக் கடிதமாக கருத முடியாது என்று தெரிவித்துள்ளார்…

இரண்டாவது டெஸ்ட்டின் முதல் நாளில் இந்திய அணி எடுத்தது 264 ரன்கள்

ஐமைக்கா: மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி, 5 விக்கெட் இழப்பிற்கு 264 ரன்கள் எடுத்துள்ளது. இப்போட்டியின்…

நாடெங்கிலும் 150 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சிபிஐ சோதனை!

புதுடெல்லி: ஊழலுக்கு எதிரான பெரிய நடவடிக்கையின் ஒரு பகுதியாக, நாடெங்கிலும் மொத்தம் 150 இடங்களில் திடீர் சோதனைகளை மேற்கொண்டது சிபிஐ அமைப்பு. ஊழல் அதிகாரிகள் மற்றும் புகார்களுக்கு…

தேனீ கடிபட்ட பியர் கிரில்ஸ் – கண் வீங்கியதால் மருத்துவ சிகிச்சை

ஹவாய்: தனது சமீபத்திய சாகச நிகழ்ச்சி படப்பிடிப்பின்போது தேனீ ஒன்றால் கொட்டப்பட்ட பியர் கிரில்ஸின் கண்கள் வீங்கிப்போய் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. பசிஃபிக் பெருங்கடலில்…

மும்முரமாய் மோதும் அமெரிக்கா & சீனா – இடையில் புகுந்த இந்தியா!

புதுடெல்லி: அமெரிக்கா – சீனா இடையே நிகழ்ந்துவரும் வர்த்தகப் போரை பயன்படுத்தி, சீனாவில் இயங்கிவரும் பல நிறுவனங்களை இந்தியாவிற்கு இடம்பெயரச் செய்யும் வகையிலான நகர்வுகள், மத்திய அரசின்…

தனி தட்டுகளுடன் பள்ளிக்கு வரும் மாணாக்கர்கள் – மற்றொரு உ.பி. கூத்து

லக்னோ: உத்திரப் பிரதேசத்தின் பாலியா மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு தொடக்கப் பள்ளியில், தலித் மாணாக்கர்களுடன் உணவைப் பகிர்ந்துகொள்ள விரும்பாத சில மாணாக்கர்கள், தங்களுக்கென தனி தட்டுகளை…

அம்பதி ராயுடு ரிட்டர்ன்ஸ்…!

ஐதராபாத்: இரண்டு மாதங்களுக்கு முன்னதாக கிரிக்கெட்டிலிருந்து தனது ஓய்வை அறிவித்திருந்த அம்பதி ராயுடு, தற்போது தான் மீண்டும் விளையாட தயாராய் இருப்பதாக அறிவித்துள்ளார். 33 வயதான அம்பதி…

சாலையில் கணிசமான பொழுதை விரயமாக்கும் இந்தியர்கள்!

பெங்களூரு: உலகின் பிற நாடுகளோடு ஒப்பிடுகையில், இந்தியர்கள் தங்களுடைய நாளின் கணிசமான பொழுதை, தங்களுடைய அலுவலகம் செல்வதற்கான சாலைப் போக்குவரத்திலேயே கழிக்கிறார்கள் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. அதாவது,…

பிரதமரின் முதன்மைச் செயலர் பதவியிலிருந்து விலகினார் நிருபேந்திர மிஸ்ரா

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் முதன்மைச் செயலராக இருந்த நிருபேந்திர மிஸ்ரா அப்பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. இவர், பிரதமர் மோடியின் நெருங்கிய உதவியாளர்களுள்…